யாழ்.குருநகர் பகுதியிலிருந்து பாலைதீவுக்கு அந்தோணியார் திருவிழாவிற்கு சென்ற படகு கவிழ்ந்ததில் அதில் பயணித்தவர்கள் நீரில் மூழ்கியுள்ளார்.
தென் இலங்கையிலிருந்து வருகைதந்த 15 பேர் குறித்த படகில் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குருநகரிலிருந்து படகு புறப்பட்டு சில நிமிடங்களிலேயே கவிழ்ந்துள்ளது.
அதனையடுத்து அருகிலுருந்த கடற்றொழிலாளர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது மூவரை மீட்டு கரைக்கு கொண்டுவந்த போதிலும், அதில் படகோட்டி உயிரிழந்துள்ளார்.
ஏனையவர்களை தேடும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

வர்த்தகர்கள் பொருள் கொள்வனவு ஆவணங்களை வைத்திருப்பது அவசியம்: தவறின் சட்ட நடவடிக்கை!
காஷ்மீர் குறித்த அமெரிக்கத் தூதரின் கருத்துக்கு பாகிஸ்தான் கண்டனம்!
யோஷித ,மற்றும் கரன்னாகொடவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!
அருட்தந்தை ஜிம் பிறவுண் உள்ளிட்ட 22 பேரின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!