பேக்கரி உற்பத்திகளின் விலைகள் இன்று(23) நள்ளிரவு முதல் 10 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதென அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, 450 கிராம் பாண் இறாத்தலின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது.
முன்னர் 130 ரூபாவாக இருந்த 450 கிராம் பாணின் விலை 140 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது.
அதேவேளை, ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலைகளும் 10 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளன.


இலங்கைக்கு எப்போதும் உதவத் தயார்: ஈரான் அறிவிப்பு!
அநாகரிகமான வார்த்தைகளை பிரயோகிக்கும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல்வாதிகளுக்கு எதிராக யாழில் போராட்டம்!
சுரேஷ் சாலேவின் அடிப்படை உரிமை மனு, செப்டெம்பர் 25 பரிசீலனைக்கு!
தனியார் போக்குவரத்து சங்கங்கள் சில சேவைப் புறக்கணிப்பில்!