ஈரானின் தெற்கு நகரமான மினாப் (Minab) நகரிலுள்ள பெண்கள் பாடசாலை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்த 165 மாணவிகள் மற்றும் ஊழியர்களுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நேற்று (04) நடைபெற்றது.

பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு, கண்ணீர் மல்க மாணவிகளுக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.
இது ஒரு நகரின் துயரமல்ல.ஒரு நாட்டின் இதயத்தை உலுக்கிய நாளாக அமைந்துள்ளது.

165 கனவுகள் மண்ணில் இன்று உறங்கின. உறங்கச் செய்யப்பட்டன.
ஆனால் அவர்களின் நினைவுகள் ஒரு தேசத்தின் மனச்சாட்சியாக என்றென்றும் வாழும்!

FIFA உலகக் கிண்ண A பிரிவு போட்டியில்,செக் குடியரசை வென்றது தென்கொரிய அணி!
திருகோணமலையில் யானை தாக்கி பெண் பலி!
வருண ஜயசுந்தரவைக் கைது செய்ய தற்போதைக்குத் தீர்மானமில்லை – நீதிமன்றில் சட்ட மா அதிபர் அறிவிப்பு!
சொல்லிசைக் கலைஞர் சங்கீத்சன் தொடர்பாக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!