யாழ் சாவகச்சேரி வாரிவனம் முத்துமாரியம்மன் ஆலய தேர் திருவிழா இன்று(07) சிறப்பாக இடம் பெற்றது.
இன்று காலை ஏழு மணி அளவில் இடம்பெற்ற வசந்த மண்டப பூசையை அடுத்து அம்மன் தேரேறிக் காட்சியளித்தார்.


காவடி, கற்பூர சட்டி மற்றும் பாற்குடம் எடுத்து பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடன்களை நிறைவு செய்தனர்.
இதேவேளை, நாளை தினம் தீர்த்தத் திருவிழாவும், நாளை மறுதினம் பூங்காவன திருவிழாவும் இனம்பெறவுள்ளது.

கொழும்பு மெகசினில் நேற்றிரவு பதற்றம்: நிலைமை கட்டுப்பாட்டுக்குள்!
நல்லூரான் வடக்கு வாயில்அலங்கார தோரணை வளைவு திறந்து வைப்பு!
செம்மணி சிந்துபாத்தி மனிதப் புதைகுழி வளாகத்தில் இடம்பெற்ற திறந்த நீதிமன்ற அமர்வு: எட்டு என்புக் கூடுகள் நேற்றும் மீட்பு!
ஈரானின் எச்சரிக்கையால் பதற்றமடைந்த மத்திய கிழக்கு!