video click….
நாடு தழுவிய ரீதியில் அரச மருத்துவ அதிகாரிகள் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில், யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர்களும் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.



இன்று(23) காலை 8.00 மணி முதல் 48 மணித்தியால பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் வைத்தியர்கள் ஈடுபட்டுள்ளனர்.



சுகாதார அமைச்சு வழங்கிய இணக்கப்பாடுகளை நிறைவேற்றத் தவறியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த பணிப் புறக்கணிப்பு இடம்பெற்றுவருவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.



இதன்காரணமாக, யாழ்.போதனா வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவு இயங்கவில்லை. அதனால் தொலை தூரங்களிலிருந்து வருகைதந்த நோயாளர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு திரும்புச் சென்றனர்.



மின்சாரக் கட்டணம் உயர்வு குறித்து ஏப்பிரலில் அறிவிக்கப்படும் – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ!
மூடப்பட்ட வீதியை திறக்ககோரி போராட்டம்!
கொலை செய்யப்பட்ட சித்தமருத்துவபீட சமூகநலத்துறை தலைவரின் பூதவுடல் நல்லடக்கம்: சந்தேக நபர்களுக்கு இரண்டாம் திகதிவரை விளக்கமறியல்!
யாழ்.பல்கலை மாணவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டமைக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி கண்டனம்!