யாழ் மாநகர சபை ஆணையாளர் மற்றும் உத்தியோகத்தர்களின் செயற்பாடுகளை கண்டித்து மாநகர முதல்வர் மற்றும் உறுப்பினர்கள்
மாநகர ஆணையாளர் அலுவலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
யாழ்.மாநகர சபையின் மாதாந்த அமர்வு முதல்வர் விவேகானந்தராஜா மதிவதனி தலைமையில் இன்று (11) இடம்பெற்றது.
இதன்போது யாழ். மாகரசபை ஆணையாளர் மற்றும் உத்தியோகத்தர்களின் செயற்பாடுகளுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டன.


அமர்வைத் தொடர்ந்து, மாநகர ஆணையாளர் அலுவலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இந்தப் போராட்டத்தில் யாழ்.மாநகர முதல்வர் பிரதி முதல்வர், உறுப்பினர்கள் என அனைவரும் கட்சிபேதமின்றி கலந்துகொண்டிருந்தனர்.

போருக்கான இழப்பீட்டை ஈரானிடம் கோரும் ட்ரம்ப்!
11 ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை யாழ்ப்பாணத்தில் நடாத்த முடிவு!
இலங்கையில் டெங்கால் 90 ஆயிரத்து 306 பேர் பாதிப்பு!
இலங்கையுடனான டெஸ்ட் தொடரில் இந்திய வீரர் சாய் சுதர்சனுக்கு பதிலாக சர்ப்ராஸ் கான் சேர்ப்பு!