போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் தமது விருப்பத்தோடு புனர்வாழ்வு பெறக்கூடிய பத்து நிலையங்கள் நாடு முழுவதும் நிறுவப்படும் என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.
போதைப்பொருள் இல்லாத தேசத்தைக் கட்டியெழுப்பும் நோக்கில் செயல்படுத்தப்படும் திட்டத்தின் கீழ் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்களின் விருப்பத்தோடு புனர்வாழ்வு செயல்முறையை ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
புனர்வாழ்வு பணியகத்தின் முதல் தன்னார்வ புனர்வாழ்வு நிலையம் வெலிகந்த – நவ சேனாபுர நவோதயா தொழிற்கல்வி பயிற்சி மையத்தில் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

மகாவலி கங்கை குறுக்காற்றில் நீராடிய மூவரைக் காணவில்லை: தேடுதல் தொடர்கிறது!
எமது பண்பாடே எம்மை உலகிற்கு அடையாளம் காட்டுகிறது – ஜனாதிபதி தெரிவிப்பு!
IPL, 17 ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸும், 18 ஆவது போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸும் வெற்றி!
இன்று முதல் 18 வரை QR நடை முறையில் இல்லை!