போலியான சாரதி அனுமதிப் பத்திரங்களை தயாரித்த இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நுகேகொடைக் குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகளால், பொரலஸ்கமுவ – வெரஹெர பகுதியில் வைத்து இவர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பொரலஸ்கமுவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் 43 மற்றும் 61 வயதுடைய பொரலஸ்கமுவ பகுதியைச் சேர்ந்தார்களாவர்.

சூதாட்ட தோல்வியால் காதலியின் இரண்டு மில்லியன் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளை திருடிய காதலன்!
விவசாயிகள் உற்பத்தியாளர்கள் மட்டுமல்லாது தொழில் முனைவோராகவும் மாறவேண்டும் – வடக்கு ஆளுநர்!
ஒரு இளைஞனின் மரணம்: இரண்டு உயிர்களை காப்பாற்றிய மனிதநேயம்!
அனர்த்த நேரத்தில் பணியாற்றிய ஊழியர்களுக்கு மழை அங்கிகள் வழங்கி வைப்பு.!