யாழ்ப்பாணத்தில் போதைபொருளுடன் இளைஞன் ஒருவர் நேற்று(22) கைது செய்யப்பட்டுள்ளார்.
இரண்டு கிராம் 120 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் கைது செய்யப்பட்டதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த இளைஞர் நல்லூர் மூத்த விநாயகர் கோவிலடியை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணை அடுத்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடத்தப்பட்ட 30 இலட்சம் பெறுமதியான மரக்குற்றிகள் மீட்பு!
உயர்தரப் பரீட்சை 12 ஆம் திகதி முதல்!
கச்சதீவு திருவிழா முன்னாயத்த கலந்துரையாடல்!
கொடிகாமம் பழக்கடை வியாபாரிகள் போராட்டத்தில்!