சர்ச்சைக்குரிய விடயங்களைக் கொண்ட தரம் 6 ஆங்கிலப் பாடப் புத்தகத்திலுள்ள குறிப்பிட்ட பாடத்தை நீக்கவுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று(07) உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
தேசிய கல்வி நிறுவகத்தின் கல்வி ஆலோசனைக் குழு இதற்கான அனுமதி வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

உயர்தரப் பரீட்சை 12 ஆம் திகதி முதல்!
கச்சதீவு திருவிழா முன்னாயத்த கலந்துரையாடல்!
கொடிகாமம் பழக்கடை வியாபாரிகள் போராட்டத்தில்!
யாழ். மாவட்டம் இதுவரை எதிர்கொள்ளாத பேரழிவை சந்திக்கும்!