- இலங்கை

கவனயீனத்தால் ரயிலுடன் மோதுண்ட பெண்!
வவுனியா தாண்டிகுளம் ரயில் கடவையை கவனயீனமாக கடக்க முற்பட்ட பெண் ஒருவர் ரயிலுடன் மோதுண்டு படுகாயம் அடைந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று(27) காலையில் இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில்…
Read More » - இலங்கை

தொண்டமனாறு “வல்லை – துன்னாலை” வீதிக்கு அடிக்கல்!
யாழ்.வடமராட்சி தொண்டமனாறு வல்லை – துன்னாலை வீதியை புனரமைப்புக்காக அடிக்கல் நேற்று மாலை (26) நாட்டி வைக்கப்பட்டுள்ளது. வீதி அபிவிருத்தி அதிகார சபைக்குரிய 3.9 கிலோ மீற்றர்…
Read More » - இலங்கை

முன்னாள் அமைச்சர் ஹரிசன், நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலை!
முன்னாள் அமைச்சர் பி. ஹரிசன், நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் இன்று (27) காலையில் முன்னிலையாகியுள்ளார். நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவால், வாக்குமூலம் அளிக்குமாறு அவருக்கு அனுப்பப்பட்ட…
Read More » - இலங்கை

வவுனியாவில் விபத்து: நால்வர் படுகாயம்!
வவுனியா, செட்டிகுளம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நால்வர் காயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்று(27) காலையில் இடம்பெற்றுள்ளது. மன்னாரில் இருந்து மாதவாச்சி நோக்கி பயணித்த கூலர் ரக…
Read More » - இலங்கை

27 நாட்களில்நாட்களில் 147 பாரதூரமான விபத்துக்கள்: 155 பேர் உயிரிழப்பு!
இந்த ஆண்டு ஜனவரி 01 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 1,375 வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அவற்றில் 147 பாரதூரமான…
Read More » - இலங்கை

யாழ் மாவட்ட உள்ளூராட்சி மன்ற பெண் உறுப்பினர்களை சந்தித்த சர்வதேச இராஜதந்திரிகள்!
பல்வேறு சர்வதேச நாடுகள் மற்றும் அமைப்புகளின் இராஐதந்திரிகள், யாழ் மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களாகப் பணியாற்றும் பெண் அரசியல் தலைவர்களை சந்தித்து நேற்று (26) கலந்துரையாடியுள்ளனர். இலங்கைக்கான…
Read More » - இலங்கை

தமிழரசுக் கட்சியிலிருந்து நீக்கப்பட வேண்டியவர்கள் சுமந்திரனும்,சிவஞானமும் – மறவன்புலவு சச்சிதானந்தன் தெரிவிப்பு!
“தமிழரசுக் கட்சியிலிருந்து நீக்கப்பட வேண்டியவர்கள் சுமந்திரனும், சிவஞானமுமே தவிர சிறிதரன் அல்ல” என சிவசேனை அமைப்பின் இலங்கைத் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தன் தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில்…
Read More » - இலங்கை

எழுவைத்தீவு வீரபத்திரர் கோவிலில் களவாடப்பட்ட பொருட்கள் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பம்!
எழுவைதீவு வீரபத்திரர் ஆலயத்தில் கடந்த வியாழக்கிழமை இருபது லட்சம் ரூபாய் பெறுமதியான இரு ஐம்பொன் சிலைகள் , ஆலயத்தின் வீரபத்திரர் மற்றும் பத்திரகாளி சிலைகள் களவாடப்பட்டது. இது…
Read More » - இலங்கை

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பம்!
நாடு தழுவிய ரீதியில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கையில் இன்று(26) காலை 8.00 மணி முதல் ஈடுபட்டுள்ளது. இதற்கமைய யாழ்.போதனா வைத்தியசாலையின் அரச…
Read More »
