- இலங்கை

சாவகச்சேரி கைத்தொழில் வணிகர் மன்றத்தின் புதிய தலைவராக கலாநிதி அகிலன் முத்துக்குமாரசாமி!
யாழ்.சாவகச்சேரி கைத்தொழில் வணிகர் மன்றத்தின் புதிய தலைவராக தொழிலதிபர் கலாநிதி அகிலன் முத்துக்குமாரசாமி ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். யாழ்.சாவகச்சேரி கைத்தொழில் வணிகர் மன்றத்தின் பொதுக் கூட்டமும், புதிய…
Read More » - உலகம்

இலங்கை பிரதமர் – விழிப்புலனற்ற இந்திய அணி சந்திப்பு!
இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் ஹரிணி அரமசூரிய, அந்நாட்டின் விழிப்பலன் அற்ற மகளிர் கிரிக்கெட் அணியை சந்தித்து கலந்துரையாடினார். விழிப்புலனற்ற இந்திய 20 க்கு 20 மகளிர்…
Read More » - குற்றவியல்

சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது – இரு உழவு இந்திரங்கள் கைப்பற்றல்!
யாழ்ப்பாணம் – அரியாலை பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட இரண்டு உழவு இயந்திரங்கள் கைப்பற்றப்பட்டதோடு இருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பிரிவு…
Read More » - குற்றவியல்

நல்லூரில் சங்கிலி அறுத்தவர் நாவற்குழியில் மாட்டினார்!
யாழ்ப்பாணம்நல்லூர் கோயில் வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்தில் பணியாற்றும் பெண்ணின் தங்கச் சங்கிலியை அறுத்த திருடன் நாவற்குழியில் இன்று(02) பொதுமக்களால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கபட்டார். நல்லூர் கோவில்…
Read More » - உலகம்

ஓடு பாதையிலிருந்து விலகி கடலில் விழுந்த விமானம் -ஹொங்கொங்கில் சம்பவம் – இருவர் உயிரிழப்பு!
ஹொங்கொங் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியபோது ஓடு பாதையிலிருந்து விலகிய விமானம், கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகியது. இதன்போது இருவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. துருக்கிய சரக்கு…
Read More » - உலகம்

மகளிர் உலகக் கோப்பை – இந்தியா அதிரடியான வெற்றி!
மகளிர் உலகக் கோப்பையின் இரண்டாவது அரையிறுதியில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா அபாரமாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. முதலில் துடுப்படுத்தாடிய அஸ்திரேலிய அணி 49.5 ஓவர்களில் 338 ஓட்டங்களை எடுத்தது.…
Read More » - இலங்கை

யாழ்.பொது நூலகத்தை பார்வையிட்ட இளம் அரசியல் தலைவர்கள்!
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் அழைப்பின் பேரில் வருகைதந்த தென்னிலங்கையைச் சேர்ந்த அரசியல் கட்சிகளின் இளம் தலைவர்கள் யாழ்ப்பாணம் பொது நூலகத்தை இன்று(02) பார்வையிட்டனர். 14 அரசியல்…
Read More » - இலங்கை

விமலநாதனின் ‘பஜனாமிர்தம்’ நூல் வெளியீடு!
காசிநாதன் விமலநாதனின் ‘பஜனாமிர்தம்’ தொகுப்பு நூல் வெளியீடும், ‘இனிய தமிழ் கற்போம், இந்து சமயம் அறிவோம்’ நூல் அறிமுக விழாவும் யாழ்.தென்மராட்சி மீசாலையில் அமைந்துள்ள பரமேஸ்வரி மணி…
Read More » - குற்றவியல்

யாழ்.பல்கலையிலிருந்து துப்பாக்கி ரவைகள் மீட்பு!
யாழ்ப்பாணம் பல்கலைக் கழத்திலிருந்து ஏ.கே.47 ரகத் துப்பாக்கிக்குரிய ரவைகள் மற்றும் கிளைமோர் பயன்பாட்டுக்குரிய வயர் என்பன மீட்க்கப்பட்டுள்ளன. இந்த வெடி பொருட்கள் பல்கலைக்கழக நூலகத்திலிருந்து இன்று(31) காலையில்…
Read More » - விளையாட்டு

தென் மறவர்களின் போர் நாளை ஆரம்பம்!
சாவகச்சேரி டிறிபேக் கல்லூரிக்கும், மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரிக்கும் இடையிலான “தென் மறவர்களின் போர்” என பெயர் சூட்டப்பட்ட “வற்றில் ஒப்த தென்மறவர்” கிரிக்கெட் தொடர் நாளை(31)…
Read More »