- விளையாட்டு

தென் மறவர்களின் போர் நாளை ஆரம்பம்!
சாவகச்சேரி டிறிபேக் கல்லூரிக்கும், மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரிக்கும் இடையிலான “தென் மறவர்களின் போர்” என பெயர் சூட்டப்பட்ட “வற்றில் ஒப்த தென்மறவர்” கிரிக்கெட் தொடர் நாளை(31)…
Read More » - இலங்கை

போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு செயலமர்வு – யாழ்.இந்துக்கல்லூரியில்!
போதைப்பொருள் அச்சுறுத்தலை முழுமையாக ஒழிப்பதற்கான அரசாங்கத்தின் “முழு நாடுமே ஒன்றாக – தேசிய செயற்பாடு” யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் இன்று(30) முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் தலைமை பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில்…
Read More » - இலங்கை

வடக்கு மாகாண கல்வி அபிவிருத்தி தொடர்பான துறைசார் வல்லுநர்களின் கலந்துரையாடல்!
வடக்கு மாகாண கல்வி அபிவிருத்தி தொடர்பான துறைசார் வல்லுநர்களின் கலந்துரையாடல் யாழ்ப்பாணத்தில் நேற்று (29) இடம்பெற்றது. வடக்கு மாகாண கல்வி அபிவிருத்தியில் காணப்படும் இடர்பாடுகள், அவற்றை தீர்க்க…
Read More » - விளையாட்டு

தெற்காசிய மெய்வல்லுநர் போட்டியில் இலங்கைக்கு 40 பதக்கங்கள்!
2025 தெற்காசிய சிரேஷ்ட மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டியில் இலங்கைக்கு 16 தங்கங்கப் பதக்கங்கள், 14 வெள்ளிப்பதக்கங்கள், 10 வெண்கலப் பதக்கங்கள் கிடைத்துள்ளன. இம்மாதம் 24 முதல் 26…
Read More » - இலங்கை

மணல் அகழ்வில் ஈடுபட்ட இரு உழவு இயந்திரங்கள் கைப்பற்றல்!
யாழ்.கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிளாலிப் பகுதியில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட இரண்டு உழவு இயந்திரங்களை கொடிகாமம் பொலிஸார் கைப்பற்றியதோடு சாரதி ஒருவரையும் கைது செய்துள்ளனர். இந்த…
Read More » - குற்றவியல்

மணல் அகழ்வில் ஈடுபட்ட இரு உழவு இயந்திரங்கள் கைப்பற்றல்!
யாழ்.கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிளாலிப் பகுதியில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட இரண்டு உழவு இயந்திரங்களை கொடிகாமம் பொலிஸார் கைப்பற்றியதோடு சாரதி ஒருவரையும் கைது செய்துள்ளனர். இந்த…
Read More » - இலங்கை

ரணில் – சஜித் சந்திப்பு விரைவில்…
ஐக்கிய தேசிய கட்சி – ஐக்கிய மக்கள் சக்தி இணையவுள்ளன. இரு தரப்பு இணைவுக்காக இரு கட்சிகளில் இருந்தும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், ரணில் விக்கிரமசிங்க…
Read More » - விளையாட்டு

இளையோர் ஆசிய விளையாட்டு விழாவில் தங்கம் வென்ற லஹிரு அச்சிந்த!
பஹ்ரைன் – மனாமாவில் நடைபெற்றுவரும் 3 ஆவது ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில், இலங்கையின் லஹிரு அச்சிந்தா 1500 மீற்றர் ஓட்டப் பந்தயத்தில் தங்கம் வென்றுள்ளார். இவர்,…
Read More » - குற்றவியல்

இஷாரா செவ்வந்தி இந்தியாவுக்கு தப்பிச்சென்ற படகு யாழில் மீட்பு!
கணேமுல்ல சஞ்சீவவை சுட்டுக் கொன்ற வழக்கில் முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்திக்கு இந்தியாவுக்கு தப்பிச் செல்வதற்கு வழங்கப்பட்ட படகு யாழ்.அராலித்துறையில் மீட்க்கப்பட்டுள்ளது. கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர்…
Read More » - இலங்கை

பெக்கோ சமனின் கைப்பேசியில், நாமல் சேர் , ராஜபக்ஷ சேர்! – வெளிப்படுத்திய பிரதி அமைச்சர் மஹிந்த ஜெயசிங்க!
இந்தோனேசியாவில் வைத்து கைது செய்யப்பட்டு இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட பெக்கோ சமன் என்ற பாதாள உலகக் கும்பல் பிரதிநிதியின் கைப்பேசியில்,நாமல் சேர், என்றும் ராஜபக்ஷ சேர் என்றும் எண்கள்…
Read More »