- Nov- 2025 -26 கார்த்திகைஇலங்கை

யுத்தத்தில் உயிர்நீத்தவர்களுக்கு மீசாலையில் நினைவேந்தல்!
யுத்தத்தில் உயிர்நீத்தவர்களை நினைவு கூறும் நினைவேந்தல் நிகழ்வு யாழ்.தென்மராட்சி மீசாலை – புத்தூர் சந்திப் பகுதியில் இன்று(26) இடம்பெற்றது. லெப்டினன் மன்றவாணனின் தாயார் முதல் சுடரை ஏற்றி…
Read More » - 26 கார்த்திகைஇலங்கை

கோரளைப்பற்று பிரதேச சபை தவிசாளர் உள்ளிட்ட ஐவருக்கு பிணை!
தொல்பொருள் பெயர் பலகை அகற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் கோரளைப்பற்று பிரதேச சபை தவிசாளர் உள்ளிட்ட ஐவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். வாழைச்சேனை நீதிவான் நீதிமன்றம், தவிசாளர் உள்ளிட்ட ஐவரையும்…
Read More » - 26 கார்த்திகைஇலங்கை

அவசர அனர்த்த முன்னெச்சரிக்கை!
இலங்கைக்கு தென்கிழக்கு திசையிலும், தென்மேற்கு திசையிலும் நிலவிய காற்றுச் சுழற்சிகள் ஒருங்கிணைந்து ஒரு காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறியுள்ளது. இது இன்று (26) இலங்கையின் தென்பகுதியூடாக அம்பாந்தோட்டைக்கு…
Read More » - 25 கார்த்திகைஇலங்கை

வடமராட்சியில் இளைஞனை வெட்டிக்கொன்ற இருவர் அம்பாறையில் கைது!
பிரான்ஸ் நாட்டில் இருந்து நாடு திரும்பி யாழ்ப்பாணத்தில் வசித்து வந்த இளைஞனை வெட்டி படுகொலை செய்த குற்றச்சாட்டில் அம்பாறையை சேர்ந்த இரு இளைஞர்கள் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது…
Read More » - 25 கார்த்திகைஇலங்கை

வவுனியா – சிங்கர் காட்சியகம் முற்றாக தீக்குரை!
வவுனியா – பொறவைப்பொத்தானை வீதியிலுள்ள சிங்கர் காட்சியகத்தில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக காட்சியகம் முற்றாக தீக்கிரையாகியுள்ளது. தீயணைப்பு படையினர் வருகைதந்து தீயைகட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். மின்…
Read More » - 25 கார்த்திகைஇலங்கை

ஈழ விடுதலை போராட்டத்தில் உயிர்நீத்த ஏனைய இனப் போராளிகளின் பெற்றோர்களையும் கெளரவிக்க வேண்டும் – மனோகர்!
ஈழ விடுதலைப் போராட்டத்தில் தன்னுயிர்களை ஈந்த நான்கு இனங்களைச் சேர்ந்த போராளிகளின் பெற்றோர்கள் கெளரவிக்கப்படவேண்டுமென மாவீரர் அறிவிழியின் தந்தையும், மூத்த போராளியுமான முத்துக்குமார் மனோகர் வலியுறுத்தியுள்ளார். யாழ்.ஊடக…
Read More » - 25 கார்த்திகைஇலங்கை

சாவகச்சேரியில் பட்டாசு வெடிக்க தடை!
யாழ்.சாவகச்சேரி நகராட்சி மன்ற எல்லைக்குட்பட்ட நகர் பகுதிக்குள் மரணச்சடங்கின் இறுதி ஊர்வலத்தின் போது பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி நகராட்சி மன்றத்தின் 6 ஆவது மாதாந்த…
Read More » - 25 கார்த்திகைஇலங்கை

300 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மோசடியில் ஈடுபட்ட இருவர் கைது!
முந்நூறு மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மோசடியில் ஈடுபட்ட இரண்டு சந்தேக நபர்கள் நிதிக்குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு கிடைத்த புகாரின்…
Read More » - 24 கார்த்திகைஇலங்கை

தென்மராட்சி ‘மாவீரர் நாள் எழுச்சிக் குழுவின்’ ஏற்பாட்டில் கெளரவிப்பு!
யுத்தத்தில் உயிர் நீத்த மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் உரித்துடையோர்களுக்கு மதிப்பளிக்கும் நிகழ்வு யாழ். சாவகச்சேரி நகரசபை பொன் விழா மண்டபத்தில் இன்று(24) நடைபெற்றது. போராளிகள் நலன்புரிச்சங்கமும் தென்மராட்சி…
Read More » - 24 கார்த்திகைஇலங்கை

சாவகச்சேரியில் மாவீரர்களின் பெற்றோர்கள் மதிப்பளிப்பு!
மாவீரர் நாளை முன்னிட்டு, மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோருக்கான மதிப்பளிப்பு நிகழ்வு யாழ்.சாவகச்சேரி பொன் விழா மண்டபத்தில் நேற்று(23) இடம்பெற்றது. மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் உரித்துடையவர்கள் மண்டபத்திற்கு…
Read More »