- Nov- 2025 -12 கார்த்திகைகுற்றவியல்

கைதான முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு பிணை!
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக கைதான முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக வாக்குமூலம் வழங்க பிரசன்ன ரணதுங்க, இலஞ்ச ஊழல் விசாரணை…
Read More » - 12 கார்த்திகைஇலங்கை

வடக்கு மாகாண தாதியர்கள் ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில்!
வடக்கு மாகாண வைத்தியசாலைகளில் பணியாற்றும் தாதியர்கள் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். “வடக்கு மாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளில் பணியாற்றும் தாதிய உத்தியோகத்தர்களுக்கான வருகை மற்றும் புறப்படல்…
Read More » - 12 கார்த்திகைஇலங்கை

அரச பேருந்துடன் மோதி ஆட்டோ விபத்து!
யாழ். தென்மராட்சி ஏ9 வீதி உசன் பகுதியில் அரச பேருந்தும்,ஆட்டோவும் மோதுண்டு விபத்துக்குள்ளாகின. இந்த சம்பவம் நேற்று(11) மாலை 5.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கொழும்பிலிருந்து யாழ்பாணத்துக்கு பயணிகளுடன்…
Read More » - 11 கார்த்திகைஇலங்கை

நெடுந்தீவுக்கான அரச படகு சேவை நேரமாற்றங்கள்!
நெடுந்தீவுக்கான அரச படகுகளான வடதாரகை , நெடுந்தாரகை ஆகியவற்றின் சேவை நேரங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. எதிர்வரும் 13 முதல் இந்த படகு சேவை நேரமாற்றம் நடைமுறைப்படுத்தப்படும் என…
Read More » - 11 கார்த்திகைஇலங்கை

மாற்றுத் திறனாளி சிறார்களின் “இணைந்து ஒளிரும் மலர்கள்” நிகழ்வு!
யாழ்.சமூக செயற்பாட்டு மையத்தின் (ஜெசாக்) ஏற்பாட்டில் ‘மாற்றுத் திறனாளி சிறார்களின் திறமைகளை வெளிப்படுத்தும் “இணைந்து ஒளிரும் மலர்கள் நிகழ்வு” யாழ்.கொடிகாமம் நட்சத்திரமஹால் மண்டபத்தில் இன்று(11) இடம்பெற்றது. யாழ்ப்பாணம்,…
Read More » - 10 கார்த்திகைஇலங்கை

யாழில் போதைப்பொருட்களுடன் 23 பேர் கைது!
யாழில் போதைப்பொருட்களுடன் 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 17 வயது சிறுவன் ஒருவன் போதை மாத்திரைகளை விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்…
Read More » - 10 கார்த்திகைஇலங்கை

உயர்தர பரீட்சை ஆரம்பம்!
உயர்தர பரீட்சை ஆரம்பம்! 2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இன்று(10) ஆரம்பமாகியுள்ளது. நாடு முழுவதுமுள்ள 2,362 பரீட்சை நிலையங்களில் இந்தப் பரீட்சை…
Read More » - 9 கார்த்திகைஇலங்கை

இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தந்தை அமரத்துவம் அடைந்தார் ! ! !
இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் தந்தையின் இறுதி அஞ்சலிக்காக ஜனாதிபதி உட்பட ஆளுங்கட்சி, எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், பொரளையில் உள்ள தனியார்…
Read More » - 9 கார்த்திகைஉலகம்

கனடா நாட்டின் இராணுவ சிறப்பு விருதினை பெற்றுக் கொண்ட ஈழத்தமிழன்.
கனேடிய பாதுகாப்புப் படையில் 25 வருடங்களுக்கு மேலாக பணியாற்றிக் கொண்டிருக்கும் (பாதுகாப்புப் படை முதுநிலை நிதியியல் நிர்வாகி) மதியாபரணம் வாகீசன் அவர்கள்!கனேடிய பாதுகாப்புப் படையில் உயர் நிலை…
Read More » - 8 கார்த்திகைஇலங்கை

பிள்ளைகளின் எதிர்காலத்தை பாதுகாக்க போதை ஒழிப்பு காலத்தின் தேவை!
“பிள்ளைகளின் எதிர்காலத்தை பாதுகாக்கும் நோக்கில் அரசாங்கம் எடுத்துள்ள போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை காலத்துக்கேற்ற ஒன்றாகும்” என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். யாழ்.வடமராட்சி கரணவாய் தாமோதர…
Read More »