- Nov- 2025 -2 கார்த்திகைஉலகம்

இலங்கை பிரதமர் – விழிப்புலனற்ற இந்திய அணி சந்திப்பு!
இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் ஹரிணி அரமசூரிய, அந்நாட்டின் விழிப்பலன் அற்ற மகளிர் கிரிக்கெட் அணியை சந்தித்து கலந்துரையாடினார். விழிப்புலனற்ற இந்திய 20 க்கு 20 மகளிர்…
Read More » - 2 கார்த்திகைகுற்றவியல்

சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது – இரு உழவு இந்திரங்கள் கைப்பற்றல்!
யாழ்ப்பாணம் – அரியாலை பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட இரண்டு உழவு இயந்திரங்கள் கைப்பற்றப்பட்டதோடு இருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பிரிவு…
Read More » - 2 கார்த்திகைகுற்றவியல்

நல்லூரில் சங்கிலி அறுத்தவர் நாவற்குழியில் மாட்டினார்!
யாழ்ப்பாணம்நல்லூர் கோயில் வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்தில் பணியாற்றும் பெண்ணின் தங்கச் சங்கிலியை அறுத்த திருடன் நாவற்குழியில் இன்று(02) பொதுமக்களால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கபட்டார். நல்லூர் கோவில்…
Read More » - 2 கார்த்திகைஉலகம்

ஓடு பாதையிலிருந்து விலகி கடலில் விழுந்த விமானம் -ஹொங்கொங்கில் சம்பவம் – இருவர் உயிரிழப்பு!
ஹொங்கொங் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியபோது ஓடு பாதையிலிருந்து விலகிய விமானம், கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகியது. இதன்போது இருவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. துருக்கிய சரக்கு…
Read More » - 2 கார்த்திகைஉலகம்

மகளிர் உலகக் கோப்பை – இந்தியா அதிரடியான வெற்றி!
மகளிர் உலகக் கோப்பையின் இரண்டாவது அரையிறுதியில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா அபாரமாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. முதலில் துடுப்படுத்தாடிய அஸ்திரேலிய அணி 49.5 ஓவர்களில் 338 ஓட்டங்களை எடுத்தது.…
Read More » - 2 கார்த்திகைஇலங்கை

யாழ்.பொது நூலகத்தை பார்வையிட்ட இளம் அரசியல் தலைவர்கள்!
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் அழைப்பின் பேரில் வருகைதந்த தென்னிலங்கையைச் சேர்ந்த அரசியல் கட்சிகளின் இளம் தலைவர்கள் யாழ்ப்பாணம் பொது நூலகத்தை இன்று(02) பார்வையிட்டனர். 14 அரசியல்…
Read More » - 1 கார்த்திகைஇலங்கை

விமலநாதனின் ‘பஜனாமிர்தம்’ நூல் வெளியீடு!
காசிநாதன் விமலநாதனின் ‘பஜனாமிர்தம்’ தொகுப்பு நூல் வெளியீடும், ‘இனிய தமிழ் கற்போம், இந்து சமயம் அறிவோம்’ நூல் அறிமுக விழாவும் யாழ்.தென்மராட்சி மீசாலையில் அமைந்துள்ள பரமேஸ்வரி மணி…
Read More » - Oct- 2025 -31 ஐப்பசிவிளையாட்டு

மகளிர் உலகக் கோப்பை: இந்திய – தென்னாபிரிக்க அணிகள் இறுதிப் போட்டியில்!
மகளிர் உலகக் கோப்பையின் இரண்டாவது அரையிறுதியில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்குள் வந்துள்ளது. நேற்றைய தினம் இடம்பெற்றஇந்தப் போட்டியில், முதலில் துடுப்படுத்தாடிய அஸ்திரேலிய அணி 49.5 ஓவர்களில்…
Read More » - 31 ஐப்பசிகுற்றவியல்

யாழ்.பல்கலையிலிருந்து துப்பாக்கி ரவைகள் மீட்பு!
யாழ்ப்பாணம் பல்கலைக் கழத்திலிருந்து ஏ.கே.47 ரகத் துப்பாக்கிக்குரிய ரவைகள் மற்றும் கிளைமோர் பயன்பாட்டுக்குரிய வயர் என்பன மீட்க்கப்பட்டுள்ளன. இந்த வெடி பொருட்கள் பல்கலைக்கழக நூலகத்திலிருந்து இன்று(31) காலையில்…
Read More » - 30 ஐப்பசிவிளையாட்டு

தென் மறவர்களின் போர் நாளை ஆரம்பம்!
சாவகச்சேரி டிறிபேக் கல்லூரிக்கும், மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரிக்கும் இடையிலான “தென் மறவர்களின் போர்” என பெயர் சூட்டப்பட்ட “வற்றில் ஒப்த தென்மறவர்” கிரிக்கெட் தொடர் நாளை(31)…
Read More »