- Dec- 2025 -5 மார்கழிகட்டுரைகள்

மாணவர்களுக்கு கல்வி உதவியைப் பெற்றுக்கொடுக்க புதிய வங்கிக் கணக்குகள் அறிமுகம்!
நாட்டில் நிலவிய மோசமான காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவுவதற்காக நன்கொடையாளர்களிடம் இருந்து நிதி உதவியை பெறும் நோக்கில் வங்கிக் கணக்குகளை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது. அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட…
Read More » - 5 மார்கழிஇலங்கை

ரயில் ‘சீசன் டிக்கெட்டுகளை’ பயன்படுத்தி அரச பேருந்தில் பயணம் செய்யும் வசதி!
ரயில் சீசன் டிக்கெட்டுகளை பயன்படுத்தி இலங்கை போக்குவரத்து சபையின்(SLTB) சாதாரண பஸ்களில் பயணம் செய்ய உடன் அமுலுக்குவரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. டிட்வா புயலால் உருவாகியுள்ள அனர்த்த…
Read More » - 5 மார்கழிஇலங்கை

குறைந்தளவு மழை பெய்தால் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் – இலங்கை தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனப் பணிப்பாளர் எச்சரிக்கை!
நாட்டில் பெய்த கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்படக்கூடிய பகுதிகளில் மண் நிரம்பியுள்ளதால், குறைந்த அளவு மழை பெய்தாலும் மன்சரிவு ஏற்படக் கூடிய அபாயம் காணப்படுவதாக இலங்கை தேசிய…
Read More » - 5 மார்கழிகட்டுரைகள்

திருக் கார்த்திகை விளக்கீடு
திருக் கார்த்திகை விளக்கீடு என அழைக்கப்படும் திருக்கார்த்திகை தீபமேற்றும் நிகழ்வு இல்லங்களிலும், ஆலயங்களிலும் இன்று (04) சிறப்பாக இடம்பெற்றன. முருகன் ஆலயங்களில் நேற்றைய தினமும்,ஏனைய ஆலயங்கள் மற்றும்…
Read More » - 4 மார்கழிஇலங்கை

2700 வெளிநாட்டு பயணிகளுடன் இலங்கைக்கு வந்த கப்பல்!
நாட்டில் அனர்த்தம் ஏற்பட்ட போதிலும், நமது நாட்டை தரிசிக்க விரும்பும் வெளிநாட்டவரின் ஆர்வமும், வருகையும் இன்னும் குறையவில்லை. கொழும்பு துறைமுகத்திற்கு நேற்று (4) வந்த ஆடம்பரமான ‘மைன்…
Read More » - 4 மார்கழிஇலங்கை

அனுசன் சிவராசாவுக்கு QS ImpACT Awards கிடைத்தது!
இலங்கையைச் சேர்ந்த இளம் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் அனுசன் சிவராசா, உலகளாவிய இளைஞர் மாற்றத்தலைவர்களை பாராட்டும் QS ImpACT Awards 2025 – Plant for Future Tomorrow(நாளைய…
Read More » - 4 மார்கழிஇலங்கை

சேதமான மின்கம்பி அமைப்பை சரிசெய்ய அவசர பணிகள் தீவிரம்!
மோசமான வானிலை காரணமாக, ரந்தம்பே – மஹியங்கனையை இணைக்கும் 132,000 வோல்ட் இரட்டை மின்கம்பி பரிமாற்ற அமைப்பின் 15வது மின் பரிமாற்ற கோபுரம் (Transmission Tower) தரையில்…
Read More » - 4 மார்கழிகட்டுரைகள்

வடக்கில் பேரிடரால் அழிவடைந்த ஏழு பிரதான வீதிகள் புனரமைப்பு !
சீரற்ற காலநிலைப் பேரிடர் காரணமாக வடக்கு மாகாணத்தில் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த வீதி அபிவிருத்தித் திணைக்களத்துக்குச் சொந்தமான 7 பிரதான வீதிகள், தற்காலிகமாகச் சீரமைக்கப்பட்டுப் பொதுமக்களின் பாவனைக்காகத் திறந்து…
Read More » - 4 மார்கழிஇந்தியா

டித்வாவால் 4 பேர் உயிரிழப்பு!
“டித்வா” சூறாவளியால் இந்திய தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கன மழை பெய்துவருகிறது. இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளதோடு,582 கால்நடைகள் உயிருழந்துள்ளன.1,601 வீடுகள் சேதமடைந்துள்ளன. மயிலாடுதுறை மற்றும் விழுப்புரம்…
Read More » - 4 மார்கழிகட்டுரைகள்

ஒரு கிராமமே மண்ணில் புதையுண்ட கதை!
கண்டி – மாத்தளை வீதியிலுள்ள அலவத்துகொடை – ரம்புக்கெள பிரதேசத்தில் நவம்பர் 29 அதிகாலை 1.00 மணியளவில் பாரிய நிலச்சரிவு ஏற்பட்டது. அங்கும்புர – அலவத்துகொடை வீதியில்…
Read More »