- Dec- 2025 -4 மார்கழிஇலங்கை

ஒரு கிராமமே மண்ணில் புதையுண்ட கதை!
கண்டி – மாத்தளை வீதியிலுள்ள அலவத்துகொடை – ரம்புக்கெள பிரதேசத்தில் நவம்பர் 29 அதிகாலை 1.00 மணியளவில் பாரிய நிலச்சரிவு ஏற்பட்டது. அங்கும்புர – அலவத்துகொடை வீதியில்…
Read More » - 3 மார்கழிஇலங்கை

செயழிழந்த குடிநீர் விநியோக வலையமைப்பை மீட்டெடுக்க முயற்சிகள்!
கண்டி மாவட்டத்திலுள்ள நீர் வழங்கல் அமைப்புகளில், பெரும் தடையாக இருந்த கட்டுகஸ்தோட்டை நீர் வழங்கல் அமைப்பு தற்போது மீட்டெடுக்கப்பட்டுள்ளது. தற்போது கண்டி வைத்தியசாலை மற்றும் பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு…
Read More » - 3 மார்கழிஇலங்கை

வடக்கு ஆளுநரை சந்தித்த இந்திய துணைத்தூதுவர்!
நிவாரணங்கள் வழங்கவும் ஏற்பாடு! யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத்தூதுவர் சாய்முரளி,வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனை ஆளுநர் செயலகத்தில் சந்தித்து இன்று (03) கலந்துரையாடினார். பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளை…
Read More » - 3 மார்கழிஇலங்கை

மன்னாரில் பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட்ட ஆளுநர்!
பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள மன்னார் மாவட்டத்துக்கு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் நேற்று(02) நேரடியாகச் சென்று பார்வையிட்டார். பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்துக் கலந்துரையாடிய அவர், சேதமடைந்த பகுதிகளையும் நேரடியாகப்…
Read More » - 2 மார்கழிஇந்தியா

திருகோணமலை வந்த இந்திய நிவாரணப் பொருட்கள்!
பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை ஆரம்பம்! அனர்த்த நிவாரணப் பொருட்களுடன் இந்தியாவின் INS சுகன்யா எனும் போர்க்கப்பல் திருகோணமலைக்கு நேற்று(01) வருகைதந்துள்ளது. இந்திய அரசின் உலங்கு வானூர்திகள் திருகோணமலையில் மீட்பு…
Read More » - 2 மார்கழிஇலங்கை

பல்கலைகள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள் எட்டு வரை பூட்டு!
பல்கலைகள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களுக்கு எட்டு வரை பூட்டு! நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்தங்கள் காரணமாக பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள் எதிர்வரும் 08ஆம் திகதி வரை மூடப்படும்…
Read More » - 2 மார்கழிஇலங்கை

இலங்கைக்கு நன்கொடைகளை அனுப்பும் புதிய வழிமுறைகளை அறிவித்தது அரசு!
இலங்கையில் இடம்பெற்றுள்ள இயற்கை அனர்த்தங்கள் காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு வெளிநாடுகளில் இருந்து நன்கொடைகள் அனுப்புவதற்கான புதிய நடைமுறைகளை அரசாங்கம் அறிவித்துள்ளது. நன்கொடைகள் சுங்கத் திணைக்களத்தால்…
Read More » - 2 மார்கழிஇலங்கை

நாட்டில் இன்றும் இடைக்கிடை மழை!
வடக்கு மற்றும் தென் மாகாணங்களில் இன்று (2) இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. ஊவா, வட மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில…
Read More » - 2 மார்கழிஇலங்கை

தென்மராட்சியில் 425 பேர் தொடர்ந்தும் இடைத்தங்கல் முகாம்களில்!
வெள்ள அனர்த்தம் காரணமாக யாழ்.தென்மராட்சி பிரதேசத்தில் 137 குடும்பங்களை சேர்ந்த 425 பேர் 09 இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சாவகச்சேரி சக்தி அம்மன் அரசினர்…
Read More » - 1 மார்கழிஇலங்கை

இயல்பு நிலைக்கு திரும்பும் யாழ் குடாநாடு!
வெள்ள அனர்த்தம் காரணமாக ஸ்தம்பிதம் அடைந்திருந்த யாழ் குடாநாடு மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பிவருகிறது. கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக பெய்த மழை காரணமாக யாழ் குடா…
Read More »