- Dec- 2025 -2 மார்கழிஇலங்கை

இலங்கைக்கு நன்கொடைகளை அனுப்பும் புதிய வழிமுறைகளை அறிவித்தது அரசு!
இலங்கையில் இடம்பெற்றுள்ள இயற்கை அனர்த்தங்கள் காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு வெளிநாடுகளில் இருந்து நன்கொடைகள் அனுப்புவதற்கான புதிய நடைமுறைகளை அரசாங்கம் அறிவித்துள்ளது. நன்கொடைகள் சுங்கத் திணைக்களத்தால்…
Read More » - 2 மார்கழிஇலங்கை

நாட்டில் இன்றும் இடைக்கிடை மழை!
வடக்கு மற்றும் தென் மாகாணங்களில் இன்று (2) இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. ஊவா, வட மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில…
Read More » - 2 மார்கழிஇலங்கை

தென்மராட்சியில் 425 பேர் தொடர்ந்தும் இடைத்தங்கல் முகாம்களில்!
வெள்ள அனர்த்தம் காரணமாக யாழ்.தென்மராட்சி பிரதேசத்தில் 137 குடும்பங்களை சேர்ந்த 425 பேர் 09 இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சாவகச்சேரி சக்தி அம்மன் அரசினர்…
Read More » - 1 மார்கழிஇலங்கை

இயல்பு நிலைக்கு திரும்பும் யாழ் குடாநாடு!
வெள்ள அனர்த்தம் காரணமாக ஸ்தம்பிதம் அடைந்திருந்த யாழ் குடாநாடு மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பிவருகிறது. கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக பெய்த மழை காரணமாக யாழ் குடா…
Read More » - 1 மார்கழிஇலங்கை

கனமழை காரணமாக திருகோணமலை – சம்பூர் – மாவிலாறு அணையின் ஒரு பகுதி நேற்று(30) உடைந்ததைத் தொடர்ந்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது.
இன்றைய (டிசம்பர் 01) நிலவரப்படி, பேரிடரால் பாதிக்கப்பட்ட 309 பேர் மூதூர் பகுதியிலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு கல்கந்த விஹாரஸ்தான வளாகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர். அதேநேரத்தில், கடற்படையின் தரையிறங்கும் கப்பல்,தரையிறங்கும்…
Read More » - 1 மார்கழிஇலங்கை

அனர்த்த நிலைமையில் பொருட்களை அதிகூடிய விலையில் விற்பவர்கள் மீது உடனடி நடவடிக்கை!
நாட்டில் ஏற்பட்டுள்ள அனைத்து நிலைமைகளுக்கு மத்தியில் அதிகூடிய விலையில் பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என பாவனையாளர் அலுவலகம் அதிகார சபை…
Read More » - 1 மார்கழிஇலங்கை

உலங்கு வானூர்தி விபத்தில் விங் கொமாண்டர் நிர்மல் சியம்பலாபிட்டிய உயிரிழப்பு!
இலங்கை விமானப்படையின் பெல் 212 உலங்கு வானூர்தியின் விமான விங் கொமாண்டர் நிர்மல் சியம்பலாபிட்டிய உயிரிழந்துள்ளார். விமானப்படையின் பெல் 212 உலங்கு வானூர்தியின்லுனுவில மற்றும் வென்னப்புவ இடையே(30)…
Read More » - 1 மார்கழிஇலங்கை

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க,நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரை!
“ஒரு நாடென்ற வகையில் நாம் வரலாற்றில் மிகப்பெரிய மற்றும் மிகவும் சவாலான இயற்கை பேரழிவிற்கு முகங்கொடுத்துள்ளோம் என்பதை நாம் அறிவோம். இந்த நாட்டின் வரலாற்றில் மிகவும் சவாலான…
Read More » - Nov- 2025 -30 கார்த்திகைஇலங்கை

அனர்த்த உதவியில் ஈடுபட்ட ஹெலிகொப்டர் விபத்து!
லுனுவில -வென்னப்புவ பகுதியில் அனர்த்த உதவியில் ஈடுபட்டிருந்த ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான பெல் 212 ரக ஹெலிகொப்டரே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
Read More » - 30 கார்த்திகைஇலங்கை

மன்னாரில் வெள்ளத்தில் மூன்று நாட்களாக சிக்கிய குடும்பம்:உலங்கு வானூர்தியூடாக மீட்பு!
புயல் மற்றும் மல்வத்து ஓயா ஆற்று வெள்ளம் காரணமாக கடந்த 3 நாட்களாக குஞ்சுக்குளம் தேக்கம் சிற்றுண்டிச்சாலைக்கு அருகில் சிக்கியிருந்த மன்னாரைச் சேர்ந்த கணவன், மனைவி மற்றும்…
Read More »