- Nov- 2025 -30 கார்த்திகைஇலங்கை

அனர்த்த உதவியில் ஈடுபட்ட ஹெலிகொப்டர் விபத்து!
லுனுவில -வென்னப்புவ பகுதியில் அனர்த்த உதவியில் ஈடுபட்டிருந்த ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான பெல் 212 ரக ஹெலிகொப்டரே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
Read More » - 30 கார்த்திகைஇலங்கை

மன்னாரில் வெள்ளத்தில் மூன்று நாட்களாக சிக்கிய குடும்பம்:உலங்கு வானூர்தியூடாக மீட்பு!
புயல் மற்றும் மல்வத்து ஓயா ஆற்று வெள்ளம் காரணமாக கடந்த 3 நாட்களாக குஞ்சுக்குளம் தேக்கம் சிற்றுண்டிச்சாலைக்கு அருகில் சிக்கியிருந்த மன்னாரைச் சேர்ந்த கணவன், மனைவி மற்றும்…
Read More » - 30 கார்த்திகைஇலங்கை

சீரற்ற காலநிலையால்256 நெடுஞ்சாலைகள் 15 முக்கிய பாலங்கள் சேதம்!
நாட்டில் நிலவுகின்ற மோசமான காலநிலை காரணமாக 256 நெடுஞ்சாலைகள் மற்றும் 15 முக்கிய பாலங்கள் சேதமடைந்துள்ளன. இந்நிலையில், குறித்த நெடுஞ்சாலைகள் மற்றும் பாலங்களை மீள் புனரமைப்பதற்கான அவசர…
Read More » - 30 கார்த்திகைஇலங்கை

தென்மராட்சியில் பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட்ட அமைச்சர் சந்திரசேகர்!
வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டு இடைத்தங்கல் முகாம்களை தங்கவைக்கப்பட்டுள்ள யாழ். தென்மராட்சி பிரதேச மக்களை கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் இன்று(30) நேரில் சென்று பார்வையிட்டார். தென்மராட்சி பிரதேச…
Read More » - 30 கார்த்திகைஇலங்கை

பட்டப்பகலில் துரத்தித் துரத்தி இளைஞன் வெட்டிக் கொலை!
யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் இளைஞன் ஒருவர் மிக கொடூரமான முறையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் இன்று(30) காலையில் இடம்பெற்றுள்ளது. கொக்குவில் பகுதியை சேர்ந்த இளைஞர்…
Read More » - 30 கார்த்திகைஇலங்கை

யாழ்.மாவட்டத்தில் வெள்ளத்தால் 29,439 பேர் பாதிப்பு: 43 இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைப்பு!
நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தம் காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 9,154 குடும்பங்களை சேர்ந்த 29,439 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தென்மராட்சி, நெடுந்தீவு, வேலணை, சண்டிலிப்பாய், சங்கானை, யாழ்ப்பாணம், காரைநகர்,…
Read More » - 29 கார்த்திகைஇலங்கை

தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழை காரணமாக யாழ். தென்மராட்சி பிரதேசத்தின் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.
தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக யாழ்.தென்மராட்சி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட நாவற்குழி மற்றும் கொடிகாமம் ஆகிய பகுதிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. வீடுகளுக்குள் வெள்ள நீர் உட்புகுந்துள்ளது.…
Read More » - 28 கார்த்திகைஇலங்கை

தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழை காரணமாக யாழ். தென்மராட்சி பிரதேசத்தின் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.
தென்மராட்சி பிரதேசத்தின் கொடிகாமம், வரணி,மிருசுவில் மற்றும் நாவற்குழி பகுதிகளிலுள்ள குடியிருப்புகளுக்குள் வெள்ளநீர் உட்புகுந்துள்ளது. தென்மராட்சி பிரதேசத்தில் 128 குடும்பங்களை சேர்ந்த 399 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்படவர்களில் 3…
Read More » - 28 கார்த்திகைஇலங்கை

ஏ9வீதி போக்குவரத்து பாதிப்பு!
யாழ்.தென்மராட்சி மிருகவில் ஆசைப்பிள்ளை ஏற்றம் ஏ 9 வீதியில் வேப்பமரம் சாய்ந்து விழுந்ததில் வீதி போக்குவரத்து பாதிப்பு.
Read More » - 28 கார்த்திகைஇலங்கை

அனுராதபுரம் சிறைச்சாலையில் வெள்ளம்:
கைதிகள் ஒரு தொகுதுயினரை திருகோணமலை மற்றும் பொலன்னறுவை சிறைச்சாலைகளுக்கு மாற்ற நடவடிக்கை – சிறைச்சாலைகள் ஆணையாளர்!
Read More »