தென்னாப்பிரிக்கா- ஐக்கிய அரபு இராச்சிய அணிகளுக்கு இடையில் டெல்லி அருண்ஜெட்லி மைதானத்தில் இன்று (18) நடைபெற்ற உலக கிண்ண 20 க்கு 20 தொடரின் 34 ஆவது போட்டியில் 9 விக்கெட்டுகளால் தென்னாபிரிக்க அணி வெற்றி பெற்றுள்ளது.
நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற தென் ஆபிரிக்கா அணி களத்தடுப்பை தேர்வு செய்தது.
அதற்கமைய,முதலில் துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அரபு இராச்சிய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 122 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக் கொண்டது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி, 13.2 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது

டொனால்ட் ட்ரம்பின் விசேட பிரதிநிதியைச் சந்தித்த ஜனாதிபதி!
கியூபாவிற்கு செல்லவேண்டாம் – சுவிஸ் மீண்டும் ஆலோசனை!
AI தாக்க உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா சென்ற ஜனாதிபதி!
சாவகச்சேரி பொலிஸ் நிலைய பரிசோதனை!