கட்டுரைகள்
Trending

கோரளைப்பற்று பிரதேச சபை தவிசாளர் உள்ளிட்ட ஐவருக்கு பிணை!

தொல்பொருள் பெயர் பலகை அகற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் கோரளைப்பற்று பிரதேச சபை தவிசாளர் உள்ளிட்ட ஐவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

வாழைச்சேனை நீதிவான் நீதிமன்றம், தவிசாளர் உள்ளிட்ட ஐவரையும் 5 இலட்சம் ரூபா சரீர பிணையில் நேற்று(25) விடுவித்துள்ளது.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button