#tamil
- இலங்கை

சிரேஷ்ட ஊடகவியலாளரின் மருத்துவத்துக்கு நிதியுதவி!
யாழ் ஊடக அமையத்தின் ஆரம்பகால உறுப்பினரும் சிரேஷ்ட பத்திரிகையாளருமான பாலசிங்கம் பார்த்தீபனின் மருத்துவ செலவுக்காக நிதியுதவி வழங்கி வைக்கப்பட்டது. யாழ் ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் சுவிஸ் ஊடக…
Read More » - இலங்கை

எலிக் காய்ச்சலால் யாழ்.போதனா வைத்தியசாலையில் இளைஞர் பலி!
யாழ் போதனா வைத்தியசாலையில் எலிக்காய்ச்சல் நோயால் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் நாவற்குழி ஜயனார் கோயிலடி புதிய குடியேற்றத்தை சேர்ந்த 23 வயதுடைய இராசநாயகம் ஐவில் என்ற…
Read More » - இலங்கை

சூதாட்ட தோல்வியால் காதலியின் இரண்டு மில்லியன் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளை திருடிய காதலன்!
சூதாட்ட தோல்வியால் காதலியின் இரண்டு மில்லியன் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளை திருடிய காதலன்! சூதாட்டத்தில் தோல்வியடைந்ததால் வெற்றியாளருக்கு பணம் செலுத்துவதற்காக தனது காதலியின் இரண்டு மில்லியன்…
Read More » - இலங்கை

விவசாயிகள் உற்பத்தியாளர்கள் மட்டுமல்லாது தொழில் முனைவோராகவும் மாறவேண்டும் – வடக்கு ஆளுநர்!
விவசாயிகளுக்கு அவர்களின் உற்பத்திப் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கப்பெற வேண்டும். அவர்கள் வெறும் உற்பத்தியாளர்களாக மட்டும் நின்றுவிடாமல் தொழில்முனைவோராகவும் மாற்றமடைய வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும் என…
Read More » - இலங்கை

ஒரு இளைஞனின் மரணம்: இரண்டு உயிர்களை காப்பாற்றிய மனிதநேயம்!
ஒரு இளைஞனின் மரணம் இரு உயிர்களை காப்பாற்றிய மனிதநேயம் யாழ்ப்பணம் போதனாவைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது. வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த ரவிராஜ் ராஜ்கிரன்(27) திடீர் விபத்தில் சிக்கி தலையில் ஏற்பட்ட…
Read More » - இலங்கை

அனர்த்த நேரத்தில் பணியாற்றிய ஊழியர்களுக்கு மழை அங்கிகள் வழங்கி வைப்பு.!
அண்மையில் இடம்பெற்ற அனர்த்த நேரத்தின் போது மூன்று நாட்கள் தொடர்ச்சியாக பணியாற்றிய சாவகச்சேரி நகராட்சி மன்றத்தின் ஊழியர்களுக்கு அவர்களின் சேவைகளை பாராட்டும் முகமாக மழை அங்கிகள் வழங்கி…
Read More » - உலகம்

ஜப்பானில் 6.7 ரிக்டரில் நிலநடுக்கம்!
ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் 6.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் இன்று(12) காலையில் ஏற்பட்டுள்ளது. ஜப்பானின் அமோரி மாகாண கடற்கரையில் 20 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நில…
Read More » - இலங்கை

இந்திய இழுவைப் படகுகளைத் தடுக்கக் கோரி யாழில் மீனவர்கள் பாரிய போராட்டம்..!
யாழ்ப்பாணத்திலுள்ள கடற்றொழில், நீரியல் வளத் திணைக்களம் முன்பாகஇன்று(12) காலை 9.00 மணியளவில் போராட்டம் ஆரம்பமானது. போராட்டம் காரணமாக, பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்தது.…
Read More » - இலங்கை

மாணவனின் 25 ஆயிரம் ரூபாய் முறைப்பாடு: கொடுப்பனவு வீட்டுக்கானதா? நபருக்கானதா? சண்டிலிப்பாய் பிரதேச செயலாளரிடம் மனித உரிமைகள் ஆணைக்குழு விளக்கம் கோரல்!
அரசாங்கத்தால் வழங்கப்படுகின்ற 25 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு வீட்டுக்கானதா அல்லது நபருக்கானதா என்ற விளக்கத்தை எழுத்து மூலமாக வழங்குமாறு யாழ் சண்டிலிப்பாய் பிரதேச செயலாளரை இலங்கை மனித…
Read More » - இலங்கை

உள்ளூர் ஏற்றுமதியாளர்களை வலுப்படுத்த அரசு நடவடிக்கை – பிரதமர் தெரிவிப்பு!
உள்ளூர் ஏற்றுமதியாளர்களை வலுப்படுத்துவதன் மூலம், வர்த்தக விநியோகம், சுங்கச் செயல்முறை, முதலீட்டு அங்கீகாரம் ஆகியவற்றை வினைத்திறனாக்கவும், ஏற்றுமதி வசதிகளை மேம்படுத்தவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் எனப் பிரதமர்…
Read More »