#tamil
பேரிடரில் பெற்றோரை இழந்த சிறார்களை அரசு பொறுப்பேற்கும்!
பேரிடரால் பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்த சிறார்களை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை பொறுப்பேற்று பாதுகாக்கும் என பணிப்பாளர் ஷானிக்கா மலல்கொட தெரிவித்துள்ளார்.நாட்டில் இடம்பெற்ற வெள்ள அனர்த்தம் மற்றும்…
Read More »- இலங்கை

ஜோர்ஜியாவில் இடம்பெற்ற சர்வதேச UCMAS போட்டியில் இலங்கைக்கு 58 கிண்ணங்கள்!
ஐரோப்பிய நாடான ஜோர்ஜியாவில் கடந்த வாரம் இடம்பெற்ற UCMAS சர்வதேச மட்டப் போட்டியில் இலங்கையிலிருந்து பங்கேற்ற 58 மாணவர்கள் வெற்றிக் கிண்ணங்களை இலங்கைக்கு பெற்றுக் கொடுத்துள்ளார்கள். இவர்களில்…
Read More » - இலங்கை

ஒன்பது மாவட்டங்களுக்கு மீண்டும் மண் சரிவு எச்சரிக்கை!
நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 9 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பதுளை, காலி, கம்பளை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை, நுவரெலியா…
Read More » - இலங்கை

அனர்த்த கால குருதித் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய குருதிக்கொடை!
அனர்த்த கால குருதித் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் நோக்கில் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக குருதிக் கொடை முகாம் யாழ்ப்பாணத்தில் இன்று(08) நடைபெற்றது. தேசிய புத்திஜீவிகள்…
Read More » - இலங்கை

நாட்டில் (12) வரை மழை தொடரும்!
வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும். நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் 75 மில்லி மீற்றர் 10 மில்லி மீற்றர் வரை பலத்த மழை பெய்யும்…
Read More » - இலங்கை

யாழ்.பழைய பூங்காவில் உள்ளக விளையாட்டரங்கு தேவை:
போராட்டத்தில் ஈடுபட்ட விளையாட்டு ஆர்வலர்கள்! யாழ்ப்பாணம் – பழைய பூங்காவில் உள்ளக விளையாட்டு அரங்கு அமைக்கப்படவேண்டும் எனக்கோரி போராட்டம் ஒன்று இன்று (08) முன்னெடுக்கப்பட்டது. விளையாட்டு மற்றும்…
Read More » - இலங்கை

பலாலி வந்த அமெரிக்க விமானம்!
அமெரிக்க விமானம் ஒன்று நிவாரண பொருட்களோடு யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது. C – 130 ரக விமானமே பலாலி விமான நிலையத்துக்கு வருகைதந்துள்ளதாக இலங்கை…
Read More » - இலங்கை

முன்னாள் அமைச்சர்’சொல்லின் செல்வர்’ செல்லையா இராஜதுரை காலமானார்!
இலங்கையின் முன்னாள் அமைச்சர்’சொல்லின் செல்வர்’ செல்லையா ராஜதுரை தனது 98 ஆவது வயதில் சென்னையில் இன்று(07) காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி…
Read More » - இலங்கை

மலையக நீர்த்தேக்கங்கள் கொள்ளளவை எட்டியுள்ளன!
மவுஸ்சாகலை நீர் தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை எட்டியுள்ளது. மவுஸ்சாகலை நீர் தேக்கத்தின் நீர் மட்டம் இன்று (07) முற்பகலில் இன்னும் மூன்று அங்குலம் மட்டுமே…
Read More » - இலங்கை

வீடுகளுக்கான சேதங்களை மதிப்பிடும் பணி நாளை ஆரம்பம்!
டித்வா புயல் காரணமாக வீடுகளுக்கு ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடும் பணி நாளை (08) முதல் ஆரம்பமாகும் என வீட்டுவசதி, கட்டுமானம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சு அறிவித்துள்ளது.…
Read More »