#tamil
- சினிமா

ஜனநாயகன் திரைப்பட பாடல் தொடர்பான அறிவிப்பு
இத்திரைப்படம் தளபதி விஜய், பூஜா ஷெக்டே,மமிதா பைஜி,பிரியாமணி, பாபி தியோஸ், கெளதம்,வாசுதேவ மேனன்,நரேன் ஆகியோர் நடித்துள்ளனர் . அனிருத் இந்த திரைப்படத்துக்கு இசை அமைத்துள்ளார். தளபதி கச்சேரி,…
Read More » - இலங்கை

ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைக்கு நீதிவேண்டிப் போராட்டம்!
தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைக்கு நீதிவேண்டி நேற்று(25) போராட்டம் இடம்பெற்றது. மட்டக்களப்பு காந்தி பூங்காவில் ஆரம்பித்த போராட்டம், நகரமண்டபம் வரை…
Read More » - இலங்கை

தேவாலயங்களில் நத்தார் நள்ளிரவு ஆராதனைகள்!
யாழ்.மாவட்டத்தில் அமைந்துள்ள தேவாலயங்களில், நத்தார் நள்ளிரவு (25) திருப்பலி ஒப்புக்கொடுக்கும் நிகழ்வுகள் மற்றும் ஆராதனைகள் சிறப்பாக இடம்பெற்றன. யாழ்.மறை மாவட்டத்திற்கான பிரதான நத்தார் திருப்பலி ஒப்புக் கொடுக்கும்…
Read More » - இலங்கை

சிறைக் கைதிகளுக்கு தின்பண்டங்கள் வழங்க இன்று அனுமதி!
சிறைச்சாலையிலுள்ள கைதிகளை பார்வையிடும் பார்வையாளர்கள் கைதிகளுக்கு உணவு மற்றும் இனிப்புகளை இன்று (25) வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மத விழாவைக் குறிக்கவும், கைதிகளின் மன உறுதியை உயர்த்தவும்…
Read More » - இந்தியா

தமிழ் இன்போவின் இனிய கிறிஸ்மஸ் வாழ்த்துகள்!
யேசு பாலன் பிறப்பை அறிவிக்கும் பொன்நாளாம் நன்நாளில் நேயர்களுக்கு கிறிஸ்மஸ் நல் வாழ்த்துகளை தெரிவிப்பதில் Tamilinfo Media பெருமகிழ்வடைகிறது.
Read More » - இலங்கை

பருத்தித்துறை இன்பருட்டி கடற்கரையில் சடலம்!
யாழ்ப்பாணம் பருத்தித்துறை இன்பருட்டி கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளது. குறித்த சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. இருந்தபோதிலும், இந்தியா இராமேஸ்வரம் பகுதியிலிருந்து…
Read More » - இலங்கை

றஜீவன் எம்.பி. தலைமையில் ஆரம்பமாகிய ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்!
குறிப்பாக “டித்வா” புயலால் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்தும் மக்களுக்கு வழங்கப்பட்ட இழப்பீடுகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டன. கூட்டத்தில், பிரதேச செயலர் அகிலன்,வேலணை பிரதேச சபை தவிசாளர் அசோக்குமார்,…
Read More » - வடக்கு மாகாணம்

இத்தாவிலில் ரயிலுடன் மோதுண்டு குடும்பஸ்தர் பலி!
பளை இத்தாவில் பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த குடும்பஸ்தர் ரயிலுடன் மோதுண்டு உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று(23) பிற்பகல் 2.10 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் யாழ்ப்பாணம் நல்லூரை…
Read More » - இலங்கை

இந்திய வெளிவிவகார அமைச்சருக்கும் பிரதமருக்கும் இடையில் சந்திப்பு!
இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கருக்கும் இலங்கைப் பிரதமர் ஹரிணி அமரசூரியவுற்கும் இடையிலான சந்திப்பு அலரிமாளிகையில் இன்று (23) இடம்பெற்றது. அனர்த்தத்திற்கு பின்னர் இலங்கையைக் மீளக்கட்டியெழுப்பும் பணிகள்…
Read More » - இலங்கை

யாழில் போதைப்பொருளுடன் இளைஞர் கைது!
யாழ்ப்பாணத்தில் போதைபொருளுடன் இளைஞன் ஒருவர் நேற்று(22) கைது செய்யப்பட்டுள்ளார். இரண்டு கிராம் 120 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் கைது செய்யப்பட்டதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More »