#tamilinfo
- இலங்கை

யாழ்.சாவகச்சேரி பிரதேச சபையின் பாதீடு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
சாவகச்சேரி பிரதேச சபையின் ஆட்சி அதிகாரம் தமிழரசுக்கட்சி வசம் உள்ளது. இந்தநிலையில்,2026 ஆம் ஆண்டிற்கான பதீடுக்காக சபை அமர்வு, தவிசாளர் பொன்னையா குகாதாசன் தலைமையில் நேற்று (18)…
Read More » - இலங்கை

அனர்த்த நிவாரணத்துக்கு ஒரு மில்லியன் ரூபா வழங்கிய கணேதாஸ்!
நாட்டில் இடம்பெற்ற அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க உருவாக்கப்பட்ட நாட்டைக் கட்டியெழுப்பும் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்துக்கு முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சு.சண்முகதாஸின் சகோதரர் கணேதாஸ்…
Read More » - இந்தியா

சீமானை சந்தித்த தமிழ் தேசியப் பேரவை!
நாம் தமிழர் கட்சி தலைவர் செந்தமிழன் சீமானுக்கும், தமிழ்த் தேசிய பேரவைக்கும் இடையிலான சந்திப்பு தமிழ்நாடு நீலாங்கரையிலுள்ள அவரது இல்லத்தில் இன்று(19) காலையில் இடம்பெற்றது. இன்று காலை…
Read More » - இலங்கை

கன மழையால் உடைந்த வீடு, நாவற்குழியில் சம்பவம்!
யாழ்.குடாநாட்டில் நேற்று முன்தினம் பெய்த கன மழை காரணமாக தென்மராட்சி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட நாவற்குழி ஐந்து வீட்டுத்திட்ட குடியிருப்பிலுள்ள வீடொன்று பகுதியளவில் இடிந்து விழுந்துள்ளது. இந்த…
Read More » - இலங்கை

பத்து மருந்து வகைகளுக்கு தடை விதித்தமைக்குரிய காரணங்களை தரவேண்டும்: இல்லாவிடில் சுகாதார துறையில்மீது நம்பிக்கை அற்றுப்போகும் – அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளர் சமில் விஜேசிங்க!
மான் பார்மகியூட்டிகல்ஸ் நிறுவனத்தால் விநியோகிக்கப்படும் ஒந்தன்செட்ரொன் உள்ளிட்ட 10 மருந்து வகைகளுக்கு தற்காலிக தடை விதித்தமைக்குரிய காரணத்தை கூறவேண்டும் இல்லாது போனால் சுகாதாரதுறை மீதான மக்களின் நம்பிக்கு…
Read More » - இலங்கை

மண்டைதீவு புதைகுழி விவகாரம் – மார்ச் 31 திகதிக்கு தவணை!……………………………
மண்டைதீவு புதைகுழி வழக்கின் அறிக்கையை அச்சுப் பிரதியாக ஊர்காவற்றுறை நீதிமன்றில், யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் நேற்று(17) சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் வழக்கு அடுத்த வருடம் மார்ச்…
Read More » - இலங்கை

போதைப்பொருளை அதிகமாக உட்கொண்ட இளைஞர் மரணம்!
போதைப்பொருளை அதிகமாக உட்கொண்ட இளைஞர் ஒருவர் மரணமடைந்துள்ளார். இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் நாவற்குழி 5 வீட்டு திட்ட பகுதியில் நேற்று(17) இரவு இடம்பெற்றது. நாவற்குளியிலிலுள்ள வீடொன்றில் வைத்து…
Read More » - இந்தியா

விஜயின் பொதுக் கூட்டம் ஈரோடில் இன்று!
தமிழ்நாடு ஈரோடு பெருந்துறையில் இன்று(18) நடக்கும் தமிழக வெற்றி கழகத்தின் பொதுக்கூட்டத்திற்காக பலமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொதுக்கூட்டம் என கூறப்பட்டாலும், விஜய் உள்ளிட்ட தலைவர்கள் பேசுவதற்கு…
Read More » - இலங்கை

வேலணை பிரதேச சபை பாதீடு மேலதிக 12 வாக்குகளால் நிறைவேற்றம்!
வேலணை பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான பாதீடு மேலதிக 12 வாக்குகளால் நிறைவேறியது. தமிழரசுக் கட்சியின் ஆட்சியிலுள்ள 22 உறுப்பினர்களைக் கொண்ட வேலணை பிரதேச சபையின்…
Read More » - உலகம்

மன்னிப்பு கோரிய பிரான்ஸின் முதல் பெண்மணி!
பிரான்ஸின் முதல் பெண்மணி, தான் பயன்படுத்திய மோசமான வார்த்தையால் சர்ச்சையில் சிக்கிய நிலையில், தற்போது அதற்காக மன்னிப்புக் கேட்டுள்ளார். சர்ச்சையில் சிக்குவது என்பது பிரான்ஸ் ஜனாதிபதியின் மனைவியும்,…
Read More »