#tamilinfo
- இலங்கை

தமிழரசுக் கட்சி கிளிநொச்சி உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் கலந்துரையாடல்!
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் விசேட கலந்துரையாடல், கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகத்தில் இன்று(30) இடம்பெற்றது. இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின்…
Read More » - இலங்கை

மருத்துவ அதிகாரிகளுக்கான விண்ணப்பங்கள் கோரல்!
உள்ளகப் பயிற்சித் தகுதியைப் பூர்த்தி செய்துள்ள 453 மருத்துவப் பட்டதாரிகளை தரம் I மருத்துவ அதிகாரிகளாக நியமிப்பதற்கான விண்ணப்பங்களை சுகாதார அமைச்சு கோரியுள்ளது. கடந்த 2025 ஆம்…
Read More » - விளையாட்டு

IPL இரண்டாவது போட்டியில், மும்பை இந்தியன்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இன்று களத்தில்!
இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் இரண்டாவது போட்டி போட்டி இன்றிரவு(29) 7.30 மணியளவில் மும்பாய் வான்கடே மைதானத்தில் இடம்பெறவுள்ளது. இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா…
Read More » - உலகம்

அமெரிக்க ஐனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை, பதவி விலக்க் கோரி போராட்டங்கள்!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பதவி விலகவேண்டும் எனக்கோரி அமெரிக்காவில் மாபெரும் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. இந்தப் போராட்டங்கள், “அரசர்கள் வேண்டாம்” என்ற தொனிப்பொருளில் இடம்பெற்றுவருகிறன. ஈரான்…
Read More » - இலங்கை

இந்தியா அனுப்பிய 36 ஆயிரம் மெற்றிக் தொன் எரிபொருள் கொலன்னாவைக்கு!
எரிபொருள் ஏற்றிய இந்தியக் கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்தை இன்று(29) வந்தடைந்ததாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. ‘ஹரி ஆனந்த்’ என்ற கப்பலில்,…
Read More » - உலகம்

லெபனானில் இடம்பெற்ற தாக்குதலில் ஊடகவியலாளர்கள் மூவர் பலி!
லெபனானில் இடம்பெற்ற தாக்குதல் ஒன்றில் ஊடகவியலாளர்கள் மூவர் கொல்லப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதலில் பெய்ரூட்டை தளமாகக் கொண்ட தொலைக்காட்சியின் செய்தியாளர் பாத்திமா பெடோனி மற்றும் ஒளிப்பதிவாளர் முகமது பெடோனி…
Read More » - இலங்கை

டிஜிட்டல் அடையாள அட்டையில் முழுமையான மாற்றம்: முதற்கட்ட பணிகள் ஆரம்பம்!
இலங்கையின் தேசிய டிஜிட்டல் அடையாள அட்டை திட்டத்தை கட்டம் கட்டமாக அமுல்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. முதற்கட்டமாக அடிப்படை உள்கட்டமைப்புகளை உருவாக்குதல் மற்றும் பாதுகாப்பான அடையாளச் சான்றுகளை வழங்குதல்…
Read More » - இலங்கை

நெடுந்தாரகை படகு சேவை இன்று முதல் ஆரம்பம்!
யாழ். குறிகாட்டுவான் – நெடுந்தீவிற்கான நெடுந்தாரகை படகு, சேவை மீண்டும் இன்று(29) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நெடுந்தாரகை படகு, பழுதடைந்தமை காரணமாக சேவையில் ஈடுபடுத்தப்படாமல் இருந்தது. இந்த நிலையில்…
Read More » - வடக்கு மாகாணம்

சட்டவிரோத கனியவள அகழ்வை தடுக்க விசேட நடவடிக்கைகள்!
வடக்கு மாகாணத்திலுள்ள கனியவளங்களை அகழ்வுக்கான அனுமதிகள் வழங்கப்படும்போது அனுமதி பெற்றவர்களின் விவரங்கள் மற்றும் வழங்கப்பட்ட அளவு ஆகியன ஆளுநர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, மாவட்ட செயலகங்கள் ஊடாக அவை…
Read More »
