#tamilinfo
- இலங்கை

சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்று!
சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்று(10) அனுஷ்டிக்கப்படுகிறது.ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 10 ஆம் திகதி சர்வதேச ரீதியில் இந்த நாள் சர்வதேச மனித உரிமைகள் தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது.…
Read More » பேரிடரில் பெற்றோரை இழந்த சிறார்களை அரசு பொறுப்பேற்கும்!
பேரிடரால் பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்த சிறார்களை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை பொறுப்பேற்று பாதுகாக்கும் என பணிப்பாளர் ஷானிக்கா மலல்கொட தெரிவித்துள்ளார்.நாட்டில் இடம்பெற்ற வெள்ள அனர்த்தம் மற்றும்…
Read More »- இலங்கை

ஜோர்ஜியாவில் இடம்பெற்ற சர்வதேச UCMAS போட்டியில் இலங்கைக்கு 58 கிண்ணங்கள்!
ஐரோப்பிய நாடான ஜோர்ஜியாவில் கடந்த வாரம் இடம்பெற்ற UCMAS சர்வதேச மட்டப் போட்டியில் இலங்கையிலிருந்து பங்கேற்ற 58 மாணவர்கள் வெற்றிக் கிண்ணங்களை இலங்கைக்கு பெற்றுக் கொடுத்துள்ளார்கள். இவர்களில்…
Read More » - இலங்கை

ஒன்பது மாவட்டங்களுக்கு மீண்டும் மண் சரிவு எச்சரிக்கை!
நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 9 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பதுளை, காலி, கம்பளை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை, நுவரெலியா…
Read More » - இலங்கை

மீண்டும் தோற்றது ஊர்காவற்றுறை பாதீடு:தன்னதிகாரத்தை பயன்படுத்தி நடைமுறையாக்கிய தவிசாளர்!
யாழ் .ஊர்காவற்றுறை பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான பாதீடு இரண்டாவது தடவையாகவும் தோற்கடிக்கப்பட்டது. இருந்தும் உள்ளூராட்சி மன்ற சட்டங்களில் இருக்கும் விசேட சரத்துக்கமைய தவிசாளருக்கு இருக்கும்…
Read More » - இலங்கை

அனர்த்த கால குருதித் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய குருதிக்கொடை!
அனர்த்த கால குருதித் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் நோக்கில் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக குருதிக் கொடை முகாம் யாழ்ப்பாணத்தில் இன்று(08) நடைபெற்றது. தேசிய புத்திஜீவிகள்…
Read More » - இலங்கை

நாட்டில் (12) வரை மழை தொடரும்!
வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும். நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் 75 மில்லி மீற்றர் 10 மில்லி மீற்றர் வரை பலத்த மழை பெய்யும்…
Read More » - இலங்கை

யாழ்.பழைய பூங்காவில் உள்ளக விளையாட்டரங்கு தேவை:
போராட்டத்தில் ஈடுபட்ட விளையாட்டு ஆர்வலர்கள்! யாழ்ப்பாணம் – பழைய பூங்காவில் உள்ளக விளையாட்டு அரங்கு அமைக்கப்படவேண்டும் எனக்கோரி போராட்டம் ஒன்று இன்று (08) முன்னெடுக்கப்பட்டது. விளையாட்டு மற்றும்…
Read More » - இலங்கை

பலாலி வந்த அமெரிக்க விமானம்!
அமெரிக்க விமானம் ஒன்று நிவாரண பொருட்களோடு யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது. C – 130 ரக விமானமே பலாலி விமான நிலையத்துக்கு வருகைதந்துள்ளதாக இலங்கை…
Read More » - இலங்கை

வீதி புனரமைப்பில் முறைகேடு – மக்கள் எதிர்ப்பு!
யாழ்.வரணி கரம்பைக் குறிச்சி ஆழ்வார் மடம் வீதியின் புனரமைப்பில் முறைகேடு இடம்பெற்றுள்ளதோடு, தரமற்றதாக அமைக்கப்பட்டுவருவதாக தெரிவித்து பிரதேச மக்கள் இன்று(07) தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். கரம்பைக்குறிச்சி ஆழ்வார்மடம்…
Read More »