#tamilinfo
- இலங்கை

பச்சை மிளகாயின் விலை 2,000 ரூபாவாக அதிகரிப்பு
வரலாறு காணாத அளவில் ஒரு கிலோ பச்சைமிளகாயின் விலை 2,000ரூபாவாக அதிகரித்துள்ளது. இதேவேளை, ஒரு கிலோ கறி மிளகாய் 1,300 ரூபாவிற்கு விற்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், பெரும்பாலான…
Read More » - இலங்கை

படகு வழங்கலில் முறைகேடு-வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் மேற்கு கடற்தொழிலாளர் சங்கத்திற்கு உட்பட்ட சங்க உறுப்பினர்கள் இன்று வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் சம்பவம்…
Read More » - இலங்கை

சிறுமி டினோஜாவின் மரணத்துக்கு நீதிகோரி முல்லைத்தீவு வைத்தியசாலை முன்பாக போராட்டம்!
முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சையின் போது உயிரிழந்த சிறுமி டினோஜாவுக்கு நீதி கோரி முல்லைத்தீவு வைத்தியசாலை முன்பாக இன்று( 29) போராட்டம் இடம்பெற்றது. குகநேசன் டினோஜா என்கின்ற…
Read More » - இலங்கை

கட்டட அனுமதி இல்லாத வணிக நிலையங்களுக்கு ஒரு வருடகால அவகாசம்: பருத்தித்துறை பிரதேச சபை தீர்மானம்!
கட்டட அனுமதி பெறப்படாத வணிக நிலையங்களுக்கு ஒரு வருடகால அவகாசம் வழங்குவதாக பருத்திதுறை பிரதேச சபை தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பருத்தித்துறை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு தவிசாளர்…
Read More » - இலங்கை

இந்தோனேஷிய தீவிபத்தில் 16 பேர் பலி!
இந்தோனேஷியா – சுலவேசி தீவிலுள்ள மனாடோ நகரிலுள்ள முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளதோடு 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று…
Read More » - இலங்கை

கொடிகாமம் சந்தையின் மரக்கறிச் சந்தை புதிய கட்டடத்துக்கு மாற்றம்!
யாழ்.தென்மராட்சி கொடிகாமம் பொதுச்சந்தையின் மரக்கறி வியாபாரப் பகுதி புதிய கட்டடத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. அதற்கான நிகழ்வுசாவகச்சேரி பிரதேச சபைத் தவிசாளர் தலைமையில் இன்று(29) காலையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில்,…
Read More » - உலகம்

40ஆவது கோல் அடித்து கிறிஸ்டியானோ ரொனால்டோ புதிய சாதனை!
40ஆவது கோல் அடித்து கிறிஸ்டியானோ ரொனால்டோ புதிய சாதனை படைத்துள்ளார். சவூதி ப்ரோ லீக் தொடரில் அல்-நஸர் மற்றும் அல் அக்டௌத் அணிகள் நேற்று முன்தினம் (27)…
Read More » - கட்டுரைகள்

தமிழரசுக் கட்சிக்கோ, ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டணிக்கோ கொள்கை இறுக்கம் எதுவும் கிடையாது!
-அரசியல் ஆய்வாளர், சட்டத்தரணி சி.அ.யோதிலிங்கம் – தமிழரசுக் கட்சிக்கோ, ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டணிக்கோ கொள்கை இறுக்கம் எதுவும் கிடையாது, குறுக்கு வழிகளிலாவது தேர்தலில் வெல்வது என்பதே…
Read More » - இலங்கை

மருதங்கேணி வைத்தியசாலைக்கு ஜனநாயக போராளிகள் கட்சி உதவி!
மருதங்கேணி பிரதேச வைத்தியசாலை வளாகத்தில் தேங்கியிருந்த நீர் அகற்றுவதற்காக ஜனநாயக போராளிகள் கட்சி நிதி உதவி வழங்கியுள்ளது. இதற்கான நிதியுதவியை ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன்…
Read More » - இலங்கை

மாடு மேய்க்கச் சென்றவர் சடலமாக மீட்பு!
பரந்தன் – முல்லைத்தீவு A-35 வீதியில் அமைந்துள்ள பாலத்தின் கீழ்ப் பகுதியில் மாடு மேய்க்கச் சென்ற குடும்பஸ்தார் நீர்நிலையில் தவறிவீழ்ந்து உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று(27) மாலையில்…
Read More »