யாழ்ப்பாணம் சரவணை பகுதியிலுள்ள ஆலயத்தின் விக்கிரகத்தை உடைத்துச் சேதப்படுத்திய குற்றச்சாட்டில் ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.
சரவணை செல்லக்கதிர்காமம் ஆலயத்திலுள்ள விக்கிரகமே நேற்று(09) சேதப்படுத்தப்பட்டது.
கண்காணிப்பு கமரா காட்சிகளின் அடிப்படையில்
சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட ஊர்காவற்துறை பொலிஸார் அப்பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவரை கைது செய்தனர்.
மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார் சந்தேக நபரை ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

காதலனால் கழுத்தறுத்து கொல்லப்பட்ட காதலி- தொடரும் விசாரணை!
பேருந்து கட்டணத்தில் மாற்றமில்லை-தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவிப்பு!
எரிபொருள் விலைகள் அதிகரிப்பு!
சஜின் வாஸ் குணவர்தன கைது!