இடி மின்னல் தாக்கி நுவரெலியா – நோர்வூட் – ரொக்வூட் தோட்டத்தில் வயோதிபர் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று (20) இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் 86 வயதுடைய வயோதிபரே உயிரிழந்துள்ளார்.
நுவரெலியா மாவட்டத்தில் நேற்று பிற்பகல் 2 மணி முதல் இரவு வரை இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தமை குறிப்பிடத்தக்கது.

நீண்ட நாள் காத்திருப்பிற்கு பின் நான்கு மழலைகள்!
வலுசக்தி அமைச்சராக அனுர கருணாதிலக்க நியமனம்!
வடக்கு ஆளுநர் யாழ்.மாவட்ட புதிய கட்டளைத் தளபதி சந்திப்பு!
இலங்கைக்கான வெளிநாடுகளின் உயர்தானிகர்கள் மற்றும் தூதுவர்கள் நியமனம்!