இடி மின்னல் தாக்கி நுவரெலியா – நோர்வூட் – ரொக்வூட் தோட்டத்தில் வயோதிபர் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று (20) இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் 86 வயதுடைய வயோதிபரே உயிரிழந்துள்ளார்.
நுவரெலியா மாவட்டத்தில் நேற்று பிற்பகல் 2 மணி முதல் இரவு வரை இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தமை குறிப்பிடத்தக்கது.

போர்நிறுத்த ஒப்பந்தம் மீறப்படுவதாக ஈரான் கண்டனம்!
பொதுமக்கள் தினமாக ஒதுக்கப்பட்டுள்ள திங்கட்கிழமை!
யாழில் சங்கிலிய மன்னனின் 407 நினைவு தினம் அனுஷ்டிப்பு!