இந்திய விமானப்படையின் AN-32 போக்குவரத்து விமானம் ஒன்று இன்று (13) அசாமின் ஜோர்ஹட் விமானப்படைத் தளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விமானத்தில் ஐந்து வீரர்கள் உயிரிழந்ததாக இந்திய விமானப்படை உறுதிப்படுத்தியுள்ளது.
ஜோர்ஹாட் விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றபோது விமானம் விபத்துக்குள்ளானதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.
விபத்துக்குள்ளான AN-32 விமானம், இந்திய விமானப்படையின் 43ஆவது படைப்பிரிவைச் சேர்ந்தது என இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பேத்தியை முன்பள்ளிக்கு அழைத்துச் சென்ற தாத்தா விபத்தில் பலி!
தொடரும் மோசமான காலநிலை:மறு அறிவித்தல் வரை விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்!
FIFA உலகக் கிண்ண A பிரிவு போட்டியில்,செக் குடியரசை வென்றது தென்கொரிய அணி!
அமெரிக்கா தனது நிலை ப்பாட்டை அடிக்கடி மாற்றுவதே பேச்சுவார்த்தை தடைப்படக் காரணம்: ஈரான் குற்றச்சாட்டு!