வடக்கு மாகாணம்
வடக்கு மாகாணம்
-

யாழ்.மாவட்ட செயலகத்தில் சுதந்திரதின நிகழ்வு!
இலங்கையின் 78 ஆவது சுதந்திர தின நிகழ்வு யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று(04) இடம் பெற்றது. யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இந்த…
Read More » -

மாற்றுத்தினாளியின் சுற்றுப்பயணம் முல்லைத்தீவு வந்தடைந்தது!
மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், சமூக ஒற்றுமை மற்றும் மனிதாபிமான நன்றியை வலியுறுத்தும் நோக்குடன் சக்கர நாற்காலியின் உதவியுடன் இலங்கை முழுவதும் சுற்றுப்பயணத்தை ஆரம்பித்த இளைஞரின் பயணம், இன்று (03)…
Read More » -

யாழுக்கு 20 க்கு 20 உலக கிண்ணம் கொண்டுவருகை!
இலங்கை மற்றும் இந்திய நாடுகள் இணைந்து நடாத்தும் 20 க்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான வெற்றி கிண்ணம் யாழ்ப்பாணத்துக்கு இன்று (01) வாகன பேரணியாக…
Read More » -

இணுவில் கந்தன் ஆலயத்தில் பாற்குட பவனி!
யாழ். இணுவில் கந்தசுவாமி கோவில் தைப்பூசத் திருவிழாவின் பாற்குட பவனி இன்று(01) பக்தி பூர்வமாக இடம்பெற்றது. மருதனார்மடம் பல்லப்ப வைரவர் ஆலயத்தில் இருந்து ஆரம்பபமான பாற்குடபவனி, கே.கே.எஸ்…
Read More » -

நடனத்துறையில் பிரகாசித்துவரும் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த றெஜிஸ்ரிகா!
இலங்கையின் வடக்கின் கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த றெஜிஸ்ரிகா , சிறந்த நடன கலைஞராக திகழ்கின்றார். தற்போது Sirasa Tv யில் ஒளிபரப்பாகி வரும் Srilanka Got Talent…
Read More » -

மாவை சேனாதிராஜாவிற்கு சிலை திறப்பு!
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மறைந்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமா மாவை சேனாதிராசாவின் திருவுருவச் சிலை திறப்பு விழா இன்று(31) இடம்பெற்றது. காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்திற்கு…
Read More » -

மாவை சேனாதிராசாவின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!
இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் தலைவர் அமரர் மாவை சேனாதிராசாவின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில்(31) இடம்பெற்று வருகிறது. இந்த நிகழ்வில்…
Read More » -

அரசாங்கத்தின் நகர அபிவிருத்தி திட்டத்தில் யாழ்ப்பாணமும் முல்லைத்தீவும்!
அரசாங்கத்தின் நகர அபிவிருத்தி திட்டத்தின் கீழ்,முதற்கட்டமாக நாடு முழுவதும் 20 நகரங்கள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன் தெரிவித்தார். அது தொடர்பாக கருத்து தெரிவித்த…
Read More » -

தென்மராட்சி வலயக்கல்வி அலுவலகத்தின் கால்கோள் விழா!
யாழ்.தென்மராட்சி வலயக் கல்வி அலுவலகம் நடாத்திய ‘தரம் ஒன்று’ மாணவர்களை பாடசாலைகளுக்கு இணைத்துக் கொள்ளும் “கால்கோள் விழா” சாவகச்சேரி நுணாவில் அமிர்தாம்பிகை வித்தியாலயத்தில் இன்று(29) இடம்பெற்றது. வித்தியாலய…
Read More » -

சாவகச்சேரியில் சிவபூமி சிறுவர் மன விருத்திப் பாடசாலை!
“சிவபூமி சிறுவர் மன விருத்திப் பாடசாலை” யாழ்.சாவகச்சேரி வேலாயுதம் வீதியில் இன்று(28) திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் கலாநிதி ஆறு திருமுருகன், யாழ்.பல்கலைக்கழக…
Read More »