இலங்கைவடக்கு மாகாணம்

இணுவில் கந்தன் ஆலயத்தில் பாற்குட பவனி!

யாழ். இணுவில் கந்தசுவாமி கோவில் தைப்பூசத் திருவிழாவின் பாற்குட பவனி இன்று(01) பக்தி பூர்வமாக இடம்பெற்றது.

மருதனார்மடம் பல்லப்ப வைரவர் ஆலயத்தில் இருந்து ஆரம்பபமான பாற்குடபவனி, கே.கே.எஸ் வீதி ஊடாக கந்தசுவாமி கோவிலை வந்தடைந்தது.

அதனைத் தொடர்ந்து முருகப்பெருமானுக்கு பாலாபிசேகம் இடம்பெற்றது.

பாற்குட பவனியை தொடர்ந்து நூற்றுக்கண பக்தர்கள் காவடிகள் எடுத்து தமது நேத்திக்கடன்களை நிறைவு செய்தனர்.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button