ஈரான் இராணுவம் சர்வதேச தடையுள்ள கொத்துக் குண்டுகளைப் பயன்படுத்திவருவதாக இஸ்ரேல் குற்றஞ் சாட்டியுள்ளது.
இஸ்ரேலிய இராணுவப் பேச்சாளர் நடாவ் ஷோஷானி இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
ஈரான் பலமுறை கொத்துக் குண்டுகளை இஸ்ரேலிய பொதுமக்கள் வாழும் பகுதிகளில் ஏவி உள்ளதாகவும்,
இது மிகப்பெரிய போர்க்குற்றம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆதாரம் இருந்ததாலேயே சுரேஷ் சாலே கைது: பொதுப் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு
மகளிர் தின நிகழ்வில் பங்கேற்க பிலிப்பைன்ஸ் சென்ற பிரதமர்!
T20, உலக கிண்ணத்தை கைப்பற்றியது இந்தியா!
ஸ்ரீ வீர மஹா காளி அம்மன் ஆலய இறுவட்டு வெளியீடு!