ஈரான் இராணுவம் சர்வதேச தடையுள்ள கொத்துக் குண்டுகளைப் பயன்படுத்திவருவதாக இஸ்ரேல் குற்றஞ் சாட்டியுள்ளது.
இஸ்ரேலிய இராணுவப் பேச்சாளர் நடாவ் ஷோஷானி இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
ஈரான் பலமுறை கொத்துக் குண்டுகளை இஸ்ரேலிய பொதுமக்கள் வாழும் பகுதிகளில் ஏவி உள்ளதாகவும்,
இது மிகப்பெரிய போர்க்குற்றம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உயர்வடைந்த கடலோரம்: நிலநடுக்கத்தால் பிலிப்பைன்ஸில் ஏற்பட்டுள்ள பேரழிவு!
புகையிரத திணைக்கள இணையத்தளம் மீது சைபர் தாக்குதல்!
யாழ்.மாவட்டச் செயலகம் முன்பாக காணிகளை விடுவிக்கக்கோரி போராட்டம்!
மாகாண மட்ட குத்துச் சண்டைப் போட்டியில் சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கு மூன்று தங்கமும், ஒரு வெள்ளியும்!