உணவுப் பொருட்களின் விலைகள் இன்று(31) நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ள அகில இலங்கை சிற்றுண்டிச் சாலைகள் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் தெரிவித்துள்ளார்.
அதன்படி, பொதி செய்யப்பட்ட சோறு, ப்ரைட் ரைஸ் மற்றும் கொத்து ஆகியன 30 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளன.
அத்துடன், சிற்றுண்டிகள் 10 ரூபாவாலும், தேநீர் வகைகள் 05 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
மின்சார கட்டண அதிகரிப்போ உணவுப்பொருட்களுன் விலை அதிகரிப்புக்கு காரணம் எனஅகில இலங்கை சிற்றுண்டிச் சாலைகள் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் சுட்டிக்காட்டியுள்ளார்.

மசகு எண்ணெய் விலையில் அதிரடி மாற்றம்!
வாகன இறக்குமதிக்கு புதிய கட்டுப்பாடு: அமைச்சரவை அதிரடி முடிவு!
இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை அதிகரிப்பு!
பேருந்து மோதி பொகந்தாலாவையில் இளம் குடும்பஸ்தர் பலி!