15 நிமிடங்களுக்குள் திறமைகளை வெளிக்காட்டும், இலங்கை மகளிருக்கு விருது வழங்கும் நிகழ்வு கொழும்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (01) நடைபெற்றது.


இந்த நிகழ்வில் ஆடை வடிவமைப்பாளரான யாழ் தென்மராட்சி கைதடியைச் சேர்ந்த மணியம் டஸ்னி 15 நிமிடத்தில் தைக்க வேண்டிய ஆடையை 10 நிமிடத்துக்குள் வெற்றிகரமாகத் தைத்து முடித்து வெற்றியீட்டி உலக சாதனை படைத்துள்ளார்.
சோழன் உலக சாதனைப் புத்தகத்தில் அவரது சாதனை இடம்பிடித்துள்ளது.

மியாமி ஓபன் டென்னிஸில், அல்காரஸ் அதிர்ச்சி தோல்வி!
மே மாதம் வரை தடையின்றி எரிபொருட்களை வழங்க முடியும்: அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவிப்பு!
க.பொ.த.உயர்தர பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரல்!
ஊடக சுதந்திரம் அல்லது பாதுகாப்பு கேள்விக்குறி: யுனெஸ்க்கோ தெரிவிப்பு!