எழுவைதீவு வீரபத்திரர் ஆலயத்தில் கடந்த வியாழக்கிழமை இருபது லட்சம் ரூபாய் பெறுமதியான இரு ஐம்பொன் சிலைகள் , ஆலயத்தின் வீரபத்திரர் மற்றும் பத்திரகாளி சிலைகள் களவாடப்பட்டது.
இது தொடர்பாக ஊர்காவற்துறை காவல் நிலையத்தில் முறைபாடு செய்யப்பட்டது பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

கிளிநொச்சி தர்ம்புரத்தில் கோர விபத்து – இளைஞர்கள் இருவர் பலி!
IPL 6 ஆவது போட்டியில் ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணி வெற்றி!
அதிரடியாக உயர்ந்த கச்சா எண்ணை விலை!