கத்தாரின் இயற்கை எரிவாயு ஏற்றுமதி முனையத்தில் விபத்து: 54 பேர் காயம்: 18 பேரை காணவில்லை!
கத்தாரிலுள்ள இயற்கை எரிவாயு ஏற்றுமதி முனையத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 54 பேர் காயமடைந்துள்ளதோடு, 18 பேர் காணாமற்போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வளைகுடா நாடான கத்தாரிலுள்ள ‘ராஸ் லஃப்பான்’ தொழில்துறை நகரின் பர்சான் எரிவாயு தொழிற்சாலையில் நேற்றிரவு ( 21) இந்த வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் 54 தொழிலாளர்கள் காயமடைந்துள்ளதோடு,18 பேர் காணாமற்போயுள்ளதாக கத்தாரின் உள்விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
கத்தாரிலுள்ள இயற்கை எரிவாயு ஏற்றுமதி முனையத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 54 பேர் காயமடைந்துள்ளதோடு, 18 பேர் காணாமற்போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வளைகுடா நாடான கத்தாரிலுள்ள ‘ராஸ் லஃப்பான்’ தொழில்துறை நகரின் பர்சான் எரிவாயு தொழிற்சாலையில் நேற்றிரவு ( 21) இந்த வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் 54 தொழிலாளர்கள் காயமடைந்துள்ளதோடு,18 பேர் காணாமற்போயுள்ளதாக கத்தாரின் உள்விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

யாழ்.கைதடியில் சுட்டுக்கொல்லப்பட்ட கூட்டுறவு பணியாளர்களின் 42 ஆவது நினைவு தினம் இன்று!
இலங்கை – வியட்நாம் இடையே நேரடி விமான சேவைகள் எதிர்வரும் 16 முதல் ஆரம்பம்!
பலூசிஸ்தானில் வான்வழித் தாக்குதல் – 30க்கும் மேற்பட்டோர் பலி
செம்மணியில் நேற்றும் ஐந்து மனித என்புக் கூடுகள் அடையாளம்!