கிளிநொச்சி கண்ணகிபுரம் – ஸ்கந்தபுரம் பகுதியில் காற்றாலை திட்ட ஊழியர்களுக்கும், கிராம இளைஞர்களுக்கும் இடையில் நேற்று (24) கைகலப்பு இடம்பெற்றுள்ளது.
கற்றாலை அமைக்கப்பட்டுள்ள காணியை பார்வையிட வனவள திணைக்கள அதிகாரிகள் சென்றபோது, திட்ட ஊழியர்கள் இடையூறு விளைவித்துள்ளனர்.
இதனை அடுத்து அங்கு வந்த கிராம மக்களுக்கும், ஊழியர்களுக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டு, அது கைகலப்பாக மாறியது.
நிலைமையை கட்டுப்படுத்த விசேட அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டு 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை அக்கராயன்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஸ்பெயின் மற்றும் பிரான்ஸிலிருந்து காட்டுத்தீயால் வெளியேற்றப்பட்ட பல்லாயிரக் கணக்கான மக்கள்!
யாழ்.செம்மணியில் 7 என்புக்கூடுகள் நேற்று அடையாளம்!
தரம் ஐந்து புலமைப்பரிசில் ஓகஸ்ட் 9 ஆம் திகதி!
வயலின் வித்துவான் அமரர் லக்சுமிநாராயணாவின் பெயரில் வீதிக்கு பெயர்ப்பலகை நாட்டி வைப்பு!