யாழ்.தென்மராட்சி கொடிகாமம் மாவீரம் துயிலும் இல்ல முன்றலில், மாவீரர் வார ஆரம்ப நாள் நிகழ்வு இன்று(21) இடம்பெற்றது.

இதன்போது மாவீரர்களுக்கு அக வணக்கம் செலுத்தி சுடரேற்றி ,மலர் தூவி அஞ்சலிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர்களான செ. மயூரன், சி.பிரபாகரன் மற்றும் வர்த்தக சங்கப் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.


யாழ். ஊரெழு கிழக்கு ஆனந்தகானம் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் காணாமல் போயுள்ளார்!
இந்திய அயர்லாந்து இடையிலான T20 தொடரை கைப்பற்றியது அயர்லாந்து!
நயினை நாகபூசணி அம்மன் தேர்!
ஐந்தே வயதில் உலக சாதனை நிகழ்த்தவிருக்கும் சிறுமி!