காலிமுகத்திடல் கடலில் நீராடச் சென்ற ஆறு மாணவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காணாமல் போயுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று (10) மாலை இடம்பெற்றுள்ளது.
காலிமுகத்திடல் கடலில் 6 மாணவர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் ஐந்து மாணவர்கள் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
அதில் மாளிகாவத்தை பகுதியைச் சேர்ந்த 11 வயதுடைய மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பொலிசார் மற்றும் உயிர் காப்பு அதிகாரிகளும் காணாமல் போன மாணவனை தேடும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

புலம்பெயர முயன்ற 1300 ற்கும் அதிகமானோர் கடந்த ஐந்து மாதங்களில் கடலில் பலி!
அளுத்கமவில் ரயிலுடன் முச்சக்கரவண்டி மோதியதில் சாரதி பலி!
கிழக்கு மாகாண ஆளுநரை சந்தித்து கலந்துரையாடிய அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர்!
க.பொ.த சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகள் இம்மாதம் 15 ஆம் திகதிக்குள் வெளிவரும்: கல்வி அமைச்சு அறிவிப்பு!