நடைபெற்று முடிந்த கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சையின் அழகியல் பாடங்களுக்கான செய்முறை பரீட்சைகள் இம்மாதம் ஏப்ரல் 22 முதல் மே 04 ஆம் திகதி வரை இடம்பெறும் என
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.
இந்த செய்முறை பரீட்சைகள் நாடு முழுவதிலுமுள்ள ஆயிரத்து 198 பரீட்சை நிலையங்களில் இடம்பெறவுள்ளதோடு, ஒரு இலட்சத்து 62 ஆயிரத்து 587 பேர் தோற்றவுள்ளனர்.
பாடம் 41, மேலைத்தேய இசை பாடத்திற்கான கேட்டல் பரீட்சை ஏப்ரல் 26 திகதி உரிய பரீட்சை மையங்களில் நடைபெறும்.
பாடசாலை விண்ணப்பதாரர்களுக்கான அனுமதிச் சீட்டுகள் மற்றும் கால அட்டவணைகள் அதிபர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன
என பரீட்சைகள் ஆணையாளர் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் பெரும் பரபரப்பு: சாணக்கியன் எம்பியை வெளியேற்றுவதாக சபாநாயகர் எச்சரிக்கை!
அதிஷ்ட லாப சீட்டில் வெல்லப்பட்ட அதிகூடிய தொகை வழங்கி வைப்பு!
இந்தியன் பிரீமியர் லீக்கின் 16 ஆவது போட்டி இன்றிரவு!
யாழ்.சாவகச்சேரி இந்துக் கல்லூரிக்கு மூன்று மாடிகளைக் கொண்ட 30 வகுப்பறைகளுக்கான புதிய கட்டடத் தொகுதிக்கு அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டுள்ளது.