முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் இன்று(09) கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டவிரோத சொத்து குவிப்பு தொடர்பான விசாரணைக்காக அழைக்கப்பட்ட நிலையிலே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுமார் 243.8 மில்லியன் ரூபா சொத்துக்களை சட்ட விரோதமான முறையில் ஈட்டியமை தொடர்பாக அவர் மீது குற்றசாட்டு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கலைத் துறையில் மிளிரும் ஜானகி ஆனந்த ரூபன்!
மே 31 ஆம் திகதி அரச விடுமுறையாக பிரகடனம்!
இந்தியன் பிரீமியர் லீக்கின் 33 ஆவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி!
திருகோணமலையில் விபத்து : 13 பேர் படுகாயம்!