முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் இன்று(09) கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டவிரோத சொத்து குவிப்பு தொடர்பான விசாரணைக்காக அழைக்கப்பட்ட நிலையிலே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுமார் 243.8 மில்லியன் ரூபா சொத்துக்களை சட்ட விரோதமான முறையில் ஈட்டியமை தொடர்பாக அவர் மீது குற்றசாட்டு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உயர்வடைந்த கடலோரம்: நிலநடுக்கத்தால் பிலிப்பைன்ஸில் ஏற்பட்டுள்ள பேரழிவு!
புகையிரத திணைக்கள இணையத்தளம் மீது சைபர் தாக்குதல்!
யாழ்.மாவட்டச் செயலகம் முன்பாக காணிகளை விடுவிக்கக்கோரி போராட்டம்!
மாகாண மட்ட குத்துச் சண்டைப் போட்டியில் சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கு மூன்று தங்கமும், ஒரு வெள்ளியும்!