நீர்கொழும்பு பகுதியில் ரயிலுடன் முச்சக்கரவண்டி மோதுண்டதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்து இன்று (09) காலையில் இடம்பெற்றுள்ளது.
கப்புவத்தை – கந்தானை ரயில் நிலையங்களுக்கிடையிலுள்ள ரயில் கடவையிலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.
சிலாபத்தில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த ரயிலுடனேயே
முச்சக்கர வண்டி மோதுண்டுள்ளது.

உக்ரைனில் ரஷ்யா தாக்குதல்:மூன்று பேர் பலி!
யாழ்.சாவகச்சேரியில் சிக்கிய சருகு புலி!
எதியோப்பியாவில் கடத்தப்பட்ட இலங்கையர்கள் மூவரும் மீட்பு!
சொல்லிசைப் பாடகர் சங்கீத்சனை விடுதலை செய்யக்கோரி வல்வெட்டித்துறையில் போராட்டம்!