நீர்கொழும்பில்ரயிலுடன் முச்சக்கரவண்டி மோதுண்டதில் இருவர் பலி!

நீர்கொழும்பு பகுதியில் ரயிலுடன் முச்சக்கரவண்டி மோதுண்டதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்து இன்று (09) காலையில் இடம்பெற்றுள்ளது.

கப்புவத்தை – கந்தானை ரயில் நிலையங்களுக்கிடையிலுள்ள ரயில் கடவையிலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

சிலாபத்தில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த ரயிலுடனேயே
முச்சக்கர வண்டி மோதுண்டுள்ளது.

Swing Ad
Tamil World Radio Ad
Exit mobile version