எரிபொருளின் விலைகள் நேற்று(31) நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
அதன்படி, டீசல் 15 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 407 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
அத்துடன், லங்கா சுப்பர் டீசல் 20 ரூபாவாக அதிகரிக்கப்பட்டு 478 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
அதேநேரம், ஒக்டேன் 92 ரக பெற்றோல், 24 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 434 ரூபாயாக விற்பனை செய்யப்படவுள்ளது.
ஒக்டேன் 95 ரக பெற்றோல் 25 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 495 ரூபாயாக விற்பனை செய்யப்படவுள்ளது.
மண்ணெண்ணெய் 20 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 285 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

அரச நிறுவனங்களில் பிளாஸ்ரிக் தண்ணீர் போத்தல்களை பயன்படுத்த இன்று முதல் தடை!
ஈரான் மோதலால் அமெரிக்க குடும்பங்களின் பொருளாதார தாக்கம்!
தையிட்டி விகாரை பகுதியில் புகைப்படம் எடுத்த இரு இளைஞர்கள் கைது!
மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள தனியார் வங்கியில் தீ விபத்து!