அமெரிக்க விமானம் ஒன்று நிவாரண பொருட்களோடு யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

C – 130 ரக விமானமே பலாலி விமான நிலையத்துக்கு வருகைதந்துள்ளதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.

இரண்டாம் உலக யுத்தத்திற்கு பின்னர் அமெரிக்க விமானம் ஒன்று பலாலி விமான நிலையத்துக்கு வரும் முதல் சம்பவம் இதுவாக அமைகிறது.


மருத்துவ அதிகாரிகளுக்கான விண்ணப்பங்கள் கோரல்!
புதிய பேருந்து கட்டணங்களை காட்சிப்படுத்துவது கட்டாயம் – வீதிப்போக்குவரத்து அதிகாரசபை தெரிவிப்பு!
இந்தியா அனுப்பிய 36 ஆயிரம் மெற்றிக் தொன் எரிபொருள் கொலன்னாவைக்கு!
டிஜிட்டல் அடையாள அட்டையில் முழுமையான மாற்றம்: முதற்கட்ட பணிகள் ஆரம்பம்!