2026 ஆம் கல்வி ஆண்டின் முதலாந் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகள் நாளை(05)திறக்கப்படவுள்ளன.
அனைத்துப் பாடசாலைகளும் நாளை திறக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவிவித்துள்ளது.
அதற்கமைய,அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் மற்றும் பிரிவெனாக்களில் கல்வி நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளன

யாழ்.பல்கலை முன்றலில் தபால் கையெழுத்துப் போராட்டம்!
கால்நடைகள் திருடுபவர்களை பிடித்து தருபவர்களுக்கு 25000 ரூபா சன்மானம் – பண்ணையாளர்கள் அறிவிப்பு!
பொடி லெசி இலங்கைக்கு அழைத்து வருகை!
இலங்கை – சுவிஸ் உறவின் 70 ஆண்டுகள்!