பிலிப்பைன்ஸில் இன்று(08) இடம்பெற்ற நிலநடுக்கத்தால் 15 பேர் உயிரிழந்துள்ளதோடு, 129 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த நிலநடுக்கம் பிலிப்பைன்ஸின் மின்டானோ மற்றும் அதனைச் சுற்றியுள்ள சரங்கனி, ஜெனரல் சாண்டோஸ் ஆகிய நகரங்களில் ஏற்பட்டுள்ளது.
இன்று (8) காலை 7.8 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கம், 10 கிலோ மீற்றர் கடல் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால், கட்டிடங்கள் பலவும், பாலங்களும் சேதமடைந்துள்ளன.

எதியோப்பியாவில் கடத்தப்பட்ட இலங்கையர்கள் மூவரும் மீட்பு!
சொல்லிசைப் பாடகர் சங்கீத்சனை விடுதலை செய்யக்கோரி வல்வெட்டித்துறையில் போராட்டம்!
இந்திய அணிக்கு எதிராக 100 பந்துகளில் அரைச் சதமடித்த வீரர்!
வாகன இலக்கத் தகடு அச்சிடும் பணி மீண்டும் ஆரம்பம்!