FIFA உலகக் கிண்ணத் தொடரின் 32 அணிகளுக்கிடையிலான சுற்றுப் போட்டியில், மொரோக்கோ அணி 3:2 என்ற பெனால்டி உதைகள் மூலம் நெதர்லாந்து அணி தோற்கடித்து காலிறுதிச் சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளது.
மெக்சிகோவின் எஸ்டாடியோ மொன்டெர்ரே மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், நிர்ணயிக்கப்பட்ட நேர முடிவில் 1-1 என்ற கோல் கணக்கில் இரு அணிகளும் சமநிலையில் இருந்தன.
அதையடுத்து இரு அணிகளுக்கும் பெனால்டி உதைகள் வழங்கப்பட்டுள்ளன.
அதற்கமைய 3-2 என்ற உதைகளைப்பெற்று மொரோக்கோ அணி, காலிறுதிக்கான தனது இடத்தை உறுதிப்படுத்தியது.

பேருந்து கட்டண திருத்தம் நடைமுறைப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை: இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் எச்சரிக்கை!
பிள்ளையானுக்கு எதிர்வரும் 13 ஆம் திகதிவரை விளக்கமறியல்!
எரிபொருட்கள் சிலவற்றின் விலைகள் நேற்று நள்ளிரவு முதல் குறைப்பு!
வெனிசுவேலா நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1700 ஐ தாண்டியது!