பெனால்டி உதை மூலம் மொரோக்கோ அணி காலிறுதிக்கு தெரிவு!

FIFA உலகக் கிண்ணத் தொடரின் 32 அணிகளுக்கிடையிலான சுற்றுப் போட்டியில், மொரோக்கோ அணி 3:2 என்ற பெனால்டி உதைகள் மூலம் நெதர்லாந்து அணி தோற்கடித்து காலிறுதிச் சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளது.

மெக்சிகோவின் எஸ்டாடியோ மொன்டெர்ரே மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், நிர்ணயிக்கப்பட்ட நேர முடிவில் 1-1 என்ற கோல் கணக்கில் இரு அணிகளும் சமநிலையில் இருந்தன.

அதையடுத்து இரு அணிகளுக்கும் பெனால்டி உதைகள் வழங்கப்பட்டுள்ளன.

அதற்கமைய 3-2 என்ற உதைகளைப்பெற்று மொரோக்கோ அணி, காலிறுதிக்கான தனது இடத்தை உறுதிப்படுத்தியது.

Swing Ad
Tamil World Radio Ad
Exit mobile version