தனியார் பேருந்து மோதி இளம் குடும்பஸ்தர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் நுவரெலியா பொகவந்தலாவை பொலிஸ் நிலையம் முன்பாக இன்று(21) காலை 10.00 மணியளவில் இடம் பெற்றுள்ளது.


சம்பவத்தில் வவுனியா செட்டிகுளம் பகுதியை
சேர்ந்த 28 வயதுடைய குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.


வவுனியா செட்டிகுளத்திலிருந்து தனது மனைவியின் வீட்டிற்கு சென்றவேளையிலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது

மசகு எண்ணெய் விலையில் அதிரடி மாற்றம்!
வாகன இறக்குமதிக்கு புதிய கட்டுப்பாடு: அமைச்சரவை அதிரடி முடிவு!
இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை அதிகரிப்பு!
சீனாவில் நிலநடுக்கம்:7 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைப்பு!