தனியார் பேருந்து மோதி இளம் குடும்பஸ்தர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் நுவரெலியா பொகவந்தலாவை பொலிஸ் நிலையம் முன்பாக இன்று(21) காலை 10.00 மணியளவில் இடம் பெற்றுள்ளது.


சம்பவத்தில் வவுனியா செட்டிகுளம் பகுதியை
சேர்ந்த 28 வயதுடைய குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.


வவுனியா செட்டிகுளத்திலிருந்து தனது மனைவியின் வீட்டிற்கு சென்றவேளையிலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது

பலாலி இராஜேஸ்வரி அம்மன் ஆலயப் பாதையை பகுதியளவில் விடுவிப்பதற்கு இராணுவம் இணக்கம்!
திருத்திய இந்திய வெளிநாட்டு குடியுரிமை அட்டை வழங்கிவைப்பு!
இலங்கை சிறைச்சாலை அமைப்பில் சீர்திருத்தம் தேவை: ஐநா வதிவிடப் பிரதிநிதி தெரிவிப்பு!
ஈரானின் முக்கிய இடங்களை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல்!