மட்டக்களப்பு ஆரயம்பதி பொதுச்சந்தை வியாபாரிகள் சந்தை முன்றலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



ஆரையம்பதி பொதுச்சந்தை பல ஆண்டுகளாக சுகாதார வசதிகள் அற்ற நிலையில் கீணப்படுவதாக தெரிவித்தே வியாபாரிகள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பின்னர் மண்முனைப்பற்று பிரதேச சபைவரை பேரணியாகச் சென்று தவிசாளருடம் மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.




டெங்கு பரவலால் மொரட்டுவை பல்கலைக்கழகம் மூடல்!
மட்டக்களப்பில் தீ விபத்து: ஐந்து வர்த்தக நிலையங்கள் பாரியளவில் சேதம்!
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறையில் 25 பேர் பலி!
மூன்று வாகனங்கள் மோதுண்டு சாவகச்சேரியில் விபத்து!